2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 07 மணிக்கு ஆரம்பமான நிலையில் மாலை 4:00 மணிக்கு நிறைவடைந்துள்ளது.
இதற்கமைய, தேர்தல் மாவட்டங்கள் பலவற்றில் மொத்த வாக்குப்பதிவு வீதம் 60 % ஐ தாண்டியுள்ளது.
பதிவான மொத்த வாக்குப்பதிவு வீதம்
மன்னார் – 70%, திருகோணமலை – 67%
பொலன்னறுவை – 64%, அநுராதபுரம் – 64%
காலி – 63%, அம்பாறை – 63%
மொனராகலை -61%, களுத்துறை -61%
வவுனியா – 60%, பதுளை – 60%
மாத்தறை – 60%, நுவரெலியா – 60%
முல்லைத்தீவு – 60%, கேகாலை – 58%
புத்தளம் – 55%, மாத்தளை – 62%
இரத்தினபுரி – 60%, மட்டக்களப்பு – 61%
கிளிநொச்சி -60%, யாழ்ப்பாணம் – 56%



















