மக்களிடம் யாழ் மாநகர முதல்வர் விடுத்துள்ள வேண்டுகோள்!

தமிழரின் உரிமைப் போராட்டத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கான நினைவேந்தல் மிகவும் உணர்ச்சிபூர்வமாக நடத்தப்படவுள்ளது. இதன்போது அனைத்து பொதுமக்களும் தங்கள் இல்லங்களுக்கு அருகாமையிலுள்ள துயிலும் இல்லங்களுக்கும் நினைவேந்தல் இடங்களுக்கும் சென்று...

Read more

யாழில் கஞ்சா வாங்க வந்த இளைஞனை கைது செய்த அதிரடிப் படையினர்

மாங்குளம் பகுதியிலிருந்து யாழ்.நீர்வேலி பகுதிக்கு கஞ்சா வாங்க வந்த இளைஞனை பின் தொடர்ந்து விசேட அதிரடிப்படையினர் நீர்வேலி - கரந்தன் பகுதியில் வைத்துக் கைது செய்துள்ளனர். இந்நிலையில்...

Read more

யாழில் பட்டா வாகனத்தில் கஞ்சாவுடன் இருவர் கைது!

யாழ்ப்பாணத்திலிருந்து பட்டா ரக வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட சுமார் 29 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்சுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. பட்டா ரக வாகனம் ஒன்றை பளை -...

Read more

யாழில் போதைக்கு அடிமையான ஆசிரியர் கண்டறியப்பட்டுள்ளார்

யாழ்மாவடத்தில் பாடசாலை மாணவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானமை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அண்மையில் ஆசிரியர் ஒருவரும் போதைக்கு அடிமையாகி உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற போதை...

Read more

யாழில் முச்சக்கர வண்டிக்குள் போதைப்பொருளை எடுக்கும் நபர்கள்!

யாழில் வித்தியாசமான முறையில் போதைப்பொருளை நபர்கள் எடுத்துக் கொள்வதாக சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் தவபாலன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலின் போதே...

Read more

யாழில் போதை ஒழிப்பு குறித்து யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் வெளியிட்டுள்ள கருத்து!

யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ் அரசாங்க அதிபர் மகேசன் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான மாவட்ட குழு கூட்டம் இடம்பெற்றது. இந்த கூட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த...

Read more

வியட்நாமில் உயிரிழந்தவரின் மனைவி விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை!

வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303 இலங்கையர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் அகதியொருவர் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக நேற்றைய தினம் தகவல் வெளியாகியிருந்தது. சம்பவத்தில்...

Read more

தொண்டைமானாறு செல்லும் வீதியில் உயிரிழந்த முதலை!

யாழ்ப்பாணம் தொண்டைமானாறு பகுதியில் உயிரிழந்த நிலையில் முதலையொன்று இருப்பதாக பிரதேசமக்கள் தெரிவித்தனர். அச்சுவேலியில் இருந்து தொண்டைமானாறு செல்லும் வீதிக்கு குறுக்காகவே குறித்த முதலை உயிரிழந்த நிலையில் இருப்பதாக...

Read more

யாழில் பொலிஸாரின் சமிக்ஞையை மீறி சென்ற இளைஞருக்கு ஒரு மாத சிறை தண்டனை!

யாழ். நெல்லியடியில் பொலிஸாரின் சமிக்ஞையை மீறி மோட்டார் சைக்கிள் செலுத்திய இளைஞருக்கு ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவு குறித்த இளைஞர் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில்...

Read more

யாழ் வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் வீட்டைச் சுற்றி பலத்த பாதுகாப்பு!

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் வீட்டினை சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கை பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. எதிர்வரும் 26ஆம் திகதி விடுதலைப் புலிகளின்...

Read more
Page 134 of 283 1 133 134 135 283

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News