ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு யாழில் நினைவேந்தல்

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான 05 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழில் உள்ள சில தேவாலயங்களில் நினைவுகூரப்பட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். மரியன்னை தேவாலயத்திலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில்...

Read more

யாழில் ரகசியமாக அகழப்படும் சுண்ணக்கல்!

யாழ்ப்பாணத்தில் (Jaffna) இருந்து தற்போதும் சுண்ணக்கல் தினசரி அகழப்பட்டு இரகசியமான முறையில் திருட்டுத் தனமாக திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படுவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...

Read more

யாழில் மாரடைப்பால் உயிரிழந்த 15 வயது மாணவன்!

யாழ் இந்துக்கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வயதான மாணவன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக் கூறப்படுகின்றமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. குறித்த மாணவர் நேற்று முன்தினம்(16)...

Read more

யாழில் பரிதாபமாக உயிரிழந்த பெண்!

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த 37...

Read more

திடீரென வந்த பிரசவ வலி கடலில் குழந்தை பெற்றெடுத்த பெண்!

யாழ்ப்பாணம் – நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண்ணுக்கு நேற்றைய தினம் திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நயினாதீவு...

Read more

யாழ் கடற்ப்பரப்பில் ஒருவர் கைது!

யாழ். (Jaffna) வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெற்றிலைக்கேணி கடற்படையினர் நேற்று (17.04.2024) மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்...

Read more

யாழில் வெளிநாட்டிற்கு அனுப்புவதாக பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது!

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களிடம் சுமார் 2 கோடியே 50 இலட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்து, கொழும்பில் தலைமறைவாகி இருந்த பெண்ணை காவல்துறையினர் கைது...

Read more

யாழில் கொரொனோ தொற்று குறித்து மக்களுக்கு விசேட அறிவித்தல்!

யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொவிட்தொற்று காரணமாக பிரான்ஸில் இருந்து நாட்டுக்கு வந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந் நிலையில், கொவிட் தொற்று பற்றிய உலக...

Read more

யாழில் காதலன் அரங்கேற்றிய கொடூர சம்பவம்!

யாழில் காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால் வெட்டித் தாக்கி விட்டு சந்தேகநபர் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ்...

Read more

யாழில் பெரும் சோகம் திடீரென உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்!

யாழில் இரத்தப்புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பஸ்தர் தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை போக்குவரத்துசபை முல்லைத்தீவு சாலையில் பணிபுரிந்து...

Read more
Page 2 of 282 1 2 3 282

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News