யாழில் இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் அதிரடிக் கைது!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்களிடம் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி பெருந்தொகையான பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாடுகளுக்கு அனுப்பி...

Read more

யாழில் வீதியால் சென்ற இளம் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்ற இளம் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டுக் குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதன்போது 28 வயது...

Read more

மரணத்தை ஏற்படுத்தும் வீதியாக மாறிய ஏ-9 வீதி

யாழ்ப்பாணம் அரியாலை சந்தி, ஏ-9 வீதியில் நீண்ட தூரத்துக்கு மண் கொட்டப்பட்டு காணப்படுவதால் பயணிகள் மிகுந்த சிரமத்தின் மத்தியிலும் பயத்தின் மத்தியிலும் பயணத்தை மேற்கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது....

Read more

சுகாதார அமைச்சரை சாவகச்சேரி செல்ல விடாது தடுத்தது யார்!

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு தான் செல்ல இருந்ததாகவும் ஆனால் அங்கு செல்ல வேண்டாம் என மருத்துவத்துறையின் உயர் அதிகாரிகள் கூறியதாகவும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற...

Read more

யாழ் பிரபல ஆலயத்தில் நகை திருட உதவிய குருக்கள் கைது!

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறையில் உள்ள புளியங்கூடல் இந்தன் முத்துவிநாயகர் கோவில் நகைகளைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 28 வயதான உதவிக் குருக்கள் ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்றத்தடுப்புப் பிரிவுப்...

Read more

யாழ் போதனா வைத்தியசாலையில் திருட்டு!

யாழ்ப்பாணம் - மூளாய் வைத்தியசாலையில் நோயாளர் பராமரிப்பு பணியாளர்களின் நகை மற்றும் பணம் என்பன திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலையில் நோயாளர் பராமரிப்பு பணிகளில் ஈடுபடும் பணியாளர்களின், கடமை...

Read more

யாழில் குழந்தையை தவிக்க விட்டு காதலனுடன் சென்ற பெண் விளக்கமறியலில்!

யாழில் தனது இரண்டரை வயது குழந்தையை கைவிட்டு , சட்டவிரோத காதலனுடன் ஊரை விட்டு வெளியேறிய குடும்ப பெண்ணையும் , காதலனையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள...

Read more

யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் கைது!

யாழ். ஊர்காவற்றுறை பகுதியில் பசுமாட்டை இறைச்சிக்காக வெட்டிய குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் வெட்டுவதற்கு தயாராக இருந்த காளை மாடு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்றைய (19-07-2024)...

Read more

பரீட்சைக்கு செல்ல மறுத்த மாணவி விபரீத முடிவெடுத்த தாய்!

யாழ்ப்பாணத்தில் கல்வி பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை ஒன்றுக்கு மகள் செல்ல மறுத்ததால் தாயார் தனக்கு தானே தீமூட்டி உயிரிழந்த சம்பவம் ஒன்று அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை...

Read more

யாழில் முட்கிளுவை குத்தியதால் பலியான மூத்தாட்டி!

யாழில் முட்கிளுவை மரத்தின் முள்ளு குத்தியதில் ஏற்பட்ட காயம் காரணமாக மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் யாழ்ப்பாணம் - காரைநகர் , களபூமி பகுதியை...

Read more
Page 2 of 307 1 2 3 307

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News