சிறுநீரகத்தை விற்று போதைபொருள் வியாபாரம் செய்த நபர் கைது!

யுக்திய நடவடிக்கையில், தனது சிறுநீரகத்தை விற்று போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டள்ளதாக காத்தான் குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் உட்பட இருவர் யுக்திய போதை...

Read more

பொலிசாரின் அடக்குமுறைக்கு எதிராக மட்டக்களப்பில் பாரிய போராட்டம் முன்னெடுப்பு!

புதிய இணைப்பு மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அனுமதி பெற்று அமைக்கப்பட்டிருந்த உண்ணாவிரத போராட்ட கூடாரங்களை அகற்றுமாறும் இவ்விடத்தில் போராட்டம் செய்ய வேண்டாம் எனவும் பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்....

Read more

மீண்டும் வெள்ளத்தில் மூழ்கிய மட்டக்களப்பின் சில பகுதிகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்ச்சியான வடகீழ் பருவப்பெயர்ச்சி மழையினால் மீண்டும் தாழ் நிலங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் இன்று(19.01.2024)...

Read more

மட்டக்களப்பில் உணவகம் ஒன்றில் மோசடி!

மட்டக்களப்பு, ஈ.எம்.எஸ் மருத்துவமனைக்கு முன்னால் கல்லடியில் உள்ள உணகம் ஒன்றில் மூன்று மீன் மற்றும் ஒரு காய்கறி மதிய உணவுப் பார்சல்களை நபர் ஒருவர் வாங்கியுள்ளார். ரூ.500.00...

Read more

வெள்ளத்தில் மூழ்கிய மட்டக்களப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கிரான் பிரதேச செயலகப் பிரிவில் கிண்ணையடி தொடக்கம் பிரம்படித்...

Read more

கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிசாரால் முற்றுகை!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை முனைக்காடு வாவிகரை பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையத்தை நேற்று சனிக்கிழமை (06) பொலிசார் முற்றுகையிட் நிலையில், கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பிச்...

Read more

தமிழர் பகுதியில் மனைவி குளிக்காததால் கணவன் எடுத்த முடிவு!

மட்டக்களப்பு - வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த கணவன் ஒருவர் தனது மனைவி குளிப்பதில்லை என அப்பிரதேச தலைவரிடம் முறைப்பாடு செய்துள்ளார். சமீபத்தில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட...

Read more

தொடர் மழையால் வெள்ளத்தில் மட்டக்களப்பு மக்கள்

கடந்த 24 மணி நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக இம்மாவட்டத்தின் பல பிர்தேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளத்ாக மக்கள் அவதியுற்று வருகின்றனர். குறிப்பிட் 24...

Read more

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் கொல்லப்படும் மாடுகள்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு, மாதவனை பகுதியில் கடந்த ஐந்து நாட்களில் 15மாடுகள் கொல்லப்பட்டுள்ளதுடன் 25க்கும் அதிகமான மாடுகள் காணாமல்போயுள்ளதாக மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் கமநல அமைப்பு...

Read more

வெள்ளத்தில் செல்லக் கதிர்காமம்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை, கண்டி, மாத்தளை, மொனராகலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள...

Read more
Page 2 of 42 1 2 3 42

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News