வர்த்தகர் வீட்டில் சினிமா பாணியில் கொள்ளை!

கற்பிட்டி - நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவக்கடுவ, காலனி பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் தங்க நகைகள் மற்றும் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

Read more

யாழ்ப்பாணத்திற்கு வடகிழக்கில் மையம் கொண்டுள்ள புயல்

தென்மேற்கு வங்காள விரிகுடாவிற்கு அருகில் ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை 12 மணி நேரத்தில் புயலாக மாறக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நேற்று (02) இரவு...

Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான பெண்கள்!

கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இரண்டு இலங்கைப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி விசாவைப் பயன்படுத்தி இத்தாலிக்கு தப்பிச் செல்ல...

Read more

ஹந்தான மலைத்தொடரில் சிக்கிய மாணவர்கள் மீட்பு!

ஹந்தான மலைத்தொடரில் மோசமான வானிலை காரணமாக நேற்று சிக்கியிருந்த ராகம மருத்துவ பீட மாணவர்கள் 180 மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு இடையிலான கூட்டு நடவடிக்கை...

Read more

இலங்கையில் நிச்சயிக்கப்படும் திருமணங்கள் தொடர்பில் நீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு!

இலங்கையில் நிச்சயிக்கப்படும் திருமணங்கள் தொடர்பில், வெளிநாடுகளில் உள்ள தகுதிவாய்ந்த நீதிமன்றம் ஒன்றில் விவாகரத்தை பெற்றுக்கொள்வதற்கு, இலங்கையின் சட்டத்தில் எந்த தடையும் இல்லை என மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த...

Read more

நாட்டின் நீதி அமைப்பில் முதன் முறை பயன்படுத்தப்படும் சட்டம்!

பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் ஆகியோரின் கொலைகள் தொடர்பான வழக்கு விசாரணையின் போது முதன்முறையாக முகத்தை அடையாளப்படுத்தும் தொழில்நுட்பத்தை நாட்டின்...

Read more

இளைஞர் யுவதிகளுக்கு ஜனாதிபதியின் மகிழ்ச்சியான செய்தி!

தற்போதைய இளைஞர்களை எதிர்கால உலகிற்கு ஏற்ற வெற்றிகரமான தொழில் முயற்சியாளர்களாக உருவாக்குவதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நோக்கமாகும் என சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சி அபிவிருத்தி...

Read more

பல்கலைக்கழகம் செல்ல காத்திருக்கும் மாணவர்களுக்கான முக்கிய செய்தி!

2022/2023 கல்வியாண்டிற்காக பல்கலைக்கழகங்களில் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை அடுத்த மாதம் முதல் ஆரம்பமாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கயைம, 42,145 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக...

Read more

சில மணிநேரங்களில் புயல் ஏற்படும் அபாயம் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

தென்மேற்கு வங்காள விரிகுடாவிற்கு அருகில் ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை,12 மணி நேரத்தில் புயலாக மாறக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நேற்று (02) இரவு வரை வட...

Read more

மட்டக்களப்பில் பரீட்சையில் சித்தியடைந்த விசேட தேவையுடைய மாணவி விடுத்துள்ள கோரிக்கை!

மட்டக்களப்பு - கழுவன்கேனி பலாச்சுளை பகுதியில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மூன்று பெண் பிள்ளைகளை கொண்ட குடும்பத்தின் மூத்த புதல்வி விசேட தேவையுடைய விதுர்ஷா இன்று...

Read more
Page 2 of 2900 1 2 3 2,900

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News