இலங்கையில் எரிபொருளை பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இரண்டாவது நாளாக இன்றும் (02.06) எரிபொருளை பெற்று கொள்ள வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை காணப்படுகின்றது. அத்தோடு பல...

Read more

ஆசியாவில் அதிக மின்கட்டணம் செல்லுத்தும் நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கம்

ஆசியாவிலேயே அதிக மின்சார கட்டணம் செலுத்தும் நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி இலங்கையில் அதிகரித்துள்ள மின்கட்டணத்தினால் பெரும்பாலான மக்கள் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் சில...

Read more

கோழி இறைச்சியின் விலை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

கோழி இறைச்சியின் விலையை குறைப்பதற்கான தீர்வு இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வழங்கப்படும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது. இதனை வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ...

Read more

கையடக்க தொலைபேசிகளின் விலை குறைவடையும் சாத்தியம்

நாட்டில் நிலவும் பொருளாதார தடைக்கு மத்தியில் பல நூற்றுக்கணக்கான பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி தடை தளர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் எதிர்காலத்தில் கையடக்க தொலைபேசிகளின் விலை குறையும் என...

Read more

காரைக்கால் யாழ் கப்பல் சேவை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

இலங்கையைச் சேர்ந்த ஹேலீஸ் நிறுவனத்துக்கு தென்னிந்தியாவுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான சரக்குக் கப்பல் சேவையை நடத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 10ஆம் திகதி முதல் சேவையை நடத்த முடியும்...

Read more

இலங்கை மக்களிடம் பொலிசார் விடுத்துள்ள கோரிக்கை!

பல்வேறு நபர்களின் புகைப்படங்கள், காணொளிகளை பயன்படுத்தி டோபி, சொக்லெட் போன்ற உணவுகளை கொடுத்து பாடசாலை மாணவர்களை கடத்த முற்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரவிவரும் செய்திகள் தொடர்பில் பொலிஸார்...

Read more

எதிர்வரும் 8ஆம் திகதி கொழும்பிற்கு படையெடுக்கவுள்ள குழு – முற்றுகையிடப்படும் தேர்தல்கள் ஆணைக்குழு..!

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடும் தமது கட்சியின் அனைத்து வேட்பாளர்களையும் கொழும்பிற்கு அழைத்து போராட்டத்தில் ஈடுபடுவதற்கு மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 8ஆம் திகதி...

Read more

இலங்கையில் நீக்கப்படும் இறக்குமதி கட்டுப்பாடுகள்!

இறக்குமதி கட்டுப்பாடுகள் குறித்து நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் கூறுகையில், 300 முதல் 400 வரையிலான இறக்குமதி...

Read more

யாழ் பல்கலை மாணவிக்கு நேர்ந்த சோகம்!

அம்பாறை- திருக்கோவில் பிரதேச ஈ.பி.டி.பி. அமைப்பாளர் நேற்றையதினம் அதிகாலை காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழத நிலையில் கடவுளின் பெயரை காரணம் காட்டி சில ஈவிரக்கம்...

Read more

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் ஏற்ப்பட இருக்கும் மாற்றம்!

யாழ்ப்பாண விமான நிலையத்திற்கு தற்பொழுது வாரமொன்றில் நான்கு நாட்கள் விமான சேவைகள் இடம்பெறுவதாகவும், இதனை வாரத்துக்கு ஏழு நாட்களாக அதிகரிப்பது தொடர்பில் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடப்பட்டிருப்பதாக...

Read more
Page 2 of 2572 1 2 3 2,572

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News