சுவிசில் படுதடைந்த கேபிள் காரில் சிக்கிய பயணிகள்

சுவிஸில் ஆல்ப்ஸ் மலையில் உச்சிக்கு சென்ற கேபிள் கார் திடீரென பழுதடைந்ததால் அதில் சிக்கியிருந்த பயணிகள் சுமார் 300 பேரை ஹெலிகாப்டர்கள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். சுவிஸில்...

Read more

சுவிசில் 11 வயதிலும் டயப்பர் அணியும் மாணவர்கள்

வளர்ந்த பிள்ளைகள் பள்ளிக்கு செல்லும் பொழுது டயப்பர் அணிவது அனைவரையும் திகைப்படைய செய்துள்ளது. சுவிட்சர்லாந்தில் 11 வயதாகும் மாணவர்கள் பள்ளிக்கு டயப்பர் அணிந்து வருவதாக வெளியான தகவலால்...

Read more

முள்ளிவாய்க்கால் யுத்த வடுக்களை கடந்து சென்ற சிறுமி சுவிசில் மருத்துவராகி சாதனை

09 வயதில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை கடந்து வந்தவள். 16 வயதில் சுவிஸ் வந்த தமிழிசை தற்போது மருத்துவராகும் தனது கனவை சாதித்து காட்டியுள்ளார். ஆர்காவ் மாநிலத்தில் வசித்து...

Read more

சுவிஸ்வாழ் தமிழர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

சுவிட்சர்லாந்தில் பல்வேறு பகுதிகளில் அண்மைகாலமாக தமிழர்களை இலக்கு வைத்து நகைக் கொள்ளைகள் இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை வெளியாகி உள்ளது. அடையார் என தமிழர்களால் அடையாளப்படுத்தப்படும் அல்கேரியர்கள் இந்த...

Read more

சுவிசில் ஓட்டப் பந்தயத்தில் சாதனை படைத்த இலங்கை தமிழர்

Grand Prix Von Bern ஊடாக சுவிட்சர்லாந்தில் (13.05.2023) ஓட்டப்பந்தய போட்டி நடத்தப்பட்டுள்ளது. இந்த ஓட்டப்பந்தய போட்டியில் 3 வயது தொடக்கம் 92 வயதுக்குட்பட்டவர்கள் கலந்துக்கொண்டுள்ளதுடன் 92...

Read more

சுவிசில் இரு ரயில்கள் தடம்புரள்வு!

சுவிட்சர்லாந்தில் வெவ்வேறு சம்பவங்களில் இரு ரயில்கள் தடம்புரண்டதில் குழந்தைகள் உட்பட 12க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை அடித்த புயலில் பெர்ன் (Bern) நகருக்கு அருகே அமைந்துள்ள...

Read more

சுவிஸில் குடியேறுபவர்களுக்கு சுவிஸ் அரசு அறிவித்துள்ள அதிரடி ஆஃபர்

சுவிட்சர்லாந்தில் உள்ள அழகான மலைக்கிராமத்தில் குடியேற விரும்புவோருக்கு, சுவிஸ் அரசாங்கம் 50 லட்சம் ரூபாய் வழங்க உள்ளதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து சுற்றுலாவுக்கு...

Read more

சுவிஸ் வரலாற்றில் முதன்முறையாக கருணை கொலை செய்யப்பட்ட கைதி ஒருவர்

சுவிஸ் வரலாற்றில் முதன்முறையாக கைதி ஒருவர் கருணைக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பிப்ரவரி 28ஆம் திகதி அவர் கருணைக்கொலை செய்யப்பட்டார். ஒருவர் கைதியாகவே இருந்தாலும், தன்...

Read more

சுவிசில் இலங்கை பெண் ஒருவர் கொலை!

சுவிட்சர்லாந்தின் - ஆர்காவ் மாகாணத்தின், ரப்பர்ஸ்வில் என்ற பகுதியில் இலங்கையர் ஒருவர் தனது மனைவியைக் கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த...

Read more

சுவிசில் பலரது கண்ணீருக்கு மத்தியில் நிகழ்ந்த இறுதி நிகழ்வு!

சுவிட்சர்லாந்தின் ஆர்கெவ் கான்டனில் இடம்பெற்ற கார் விபத்துச் சம்பவத்தில், யாழ்ப்பாணம் சுழிபுரத்தை பூர்வீகமாக கொண்ட தந்தையும், மகனும் உயிரிழந்த சம்பவம் சுவிஸ் வாழ் புலம்பெயர் தமிழ் மக்களிடையே...

Read more
Page 2 of 24 1 2 3 24

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News