உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
அதிக விலைக்கு பாண் விற்பனை செய்தால் தண்டனை!
July 27, 2024
பிள்ளைகளை தவிக்க விட்டு விபரீத முடிவெடுத்த தாய்!
July 27, 2024
சுவிஸில் இருந்து யாழிற்கு வந்த போதகரால் யாழ்ப்பாண மக்கள் பெரும் நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளனர். குறித்த போதகர் இலங்கைக்கு வரும்போது தமக்கு கொரோனோ அறிகுறிகளை மறைத்ததனால் இன்று யாழ்...
Read moreசுவிசில் 08.04.2020 புதன்கிழமை (இன்று) தற்போதைய நிலவரம் தொடர்பாக விளக்குவதற்கான ஊடகமாநாடு இடம்பெற்றது. இந்த மாநாட்டில், கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக சுவிஸ் கூட்டாட்சியினால் எடுக்கப்பட்ட அவசரகாலப்பிரகடனமும், அதற்கான...
Read moreவடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த 20 பேரிடம் இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அனைவருக்கும் கோரோனா வைரஸ் தொற்று இல்லை என அறிக்கை...
Read moreசுவிட்சர்லாந்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,000-க்கும் மேல் தொட்டுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 76 பேர் உயிரிழந்துள்ளதாக சுவிஸ் செய்திகள் தெரிவிக்கின்றன....
Read moreகொறோனா நேரமும் சுவிஸில் விழாக்களை கொண்டாடும் ஆர்வத்துடனே சிலர் இருக்கின்றனர். அதனால் வீடுகளில் தனிப்பட்ட விழாக்களை நடாத்துகின்றனர். காவல்துறை இதற்கு தண்டம் அறவிடுகின்றது மற்றும் எச்சரிக்கை விடுக்கின்றது....
Read moreசுவிட்சர்லாந்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,000-க்கும் மேல் தொட்டுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 76 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ்...
Read moreசுவிட்சர்லாந்தை சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து மீண்டது குறித்து தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். கடந்த...
Read moreகொரோனா வைரஸ் பரவலை எதிர்கொள்ள முன்வரிசையில் நின்று போராடும் மருத்துவர்கள் மற்றும் நர்ஸ்களை உலகமே பாராட்டி ஆதரித்துவரும் நிலையில், சுவிட்சர்லாந்தில் ஒரு மருத்துவர் அவரது குடியிருப்பில் நின்று...
Read moreசுவிட்சர்லாந்தில் கொரோனாவால் 8 நாட்கள் கோமாவில் படுத்திருந்த முதியவர் ஒருவர் பூரண குணம் பெற்று குடியிருப்புக்கு திரும்பிய சம்பவம் பலருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸில் Ennetbürgen பகுதியை...
Read moreகொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் சுவிட்சர்லாந்து முழுவதும் குறிப்பிட்ட காலத்திற்கு முடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த விஞ்ஞானி ஒருவர் பொதுமக்களிடம் இருந்து கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளார்....
Read more