• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் உலகச் செய்திகள்

கொரோனாவால் 8 நாட்கள் கோமாவில் படுத்திருந்த சுவிஸ் முதியவர் பூரண குணம்!!

Editor by Editor
March 29, 2020
in உலகச் செய்திகள், சுவிஸ் செய்திகள்
0
கொரோனாவால் 8 நாட்கள் கோமாவில் படுத்திருந்த சுவிஸ் முதியவர் பூரண குணம்!!
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

சுவிட்சர்லாந்தில் கொரோனாவால் 8 நாட்கள் கோமாவில் படுத்திருந்த முதியவர் ஒருவர் பூரண குணம் பெற்று குடியிருப்புக்கு திரும்பிய சம்பவம் பலருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸில் Ennetbürgen பகுதியை சேர்ந்தவர் 55 வயதான Raul Norinha. இவரே கொரோனாவால் பாதிக்கப்பட்டு, பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் 8 நாட்கள் கோமாவில் படுத்திருந்தவர்.

மார்ச் மாதம் துவக்கத்தில் ரவுல் நோரின்ஹாவுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டுள்ளது. அந்த சமயத்தில் இத்தாலிக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையே எல்லைகள் ஏதும் மூடப்படவில்லை.

மட்டுமின்றி குறைவான எண்ணிக்கையிலான கொரோனா நோயாளிகளே அப்போது சிகிச்சை பெற்றும் வந்துள்ளனர்.

மார்ச் முதல் வாரத்தில் காய்ச்சல் போன்ற அறிகுறிகளை அப்பா கவனித்தார் என கூறும் ரவுலின் மகள் சாரா,

அவருக்கு கடுமையான தலைவலி மற்றும் உடல் வலி ஏற்பட்டு ஒரு மருத்துவரை சந்திக்கச் சென்றார் என்கிறார்.

அந்த மருத்துவர் ஒரு பாக்டீரியா தொற்றுநோயைக் கண்டறிந்து, அவருக்கு antibiotics மருந்துகளை பரிந்துரைத்துள்ளார்.

 

ஆனால் ரவுல் மேலும் அவதிக்குள்ளானார். கடுமையான தலைவலி மற்றும் உடல் வலியுடன் தற்போது இருமலும் சேர்ந்ததால்,

குடும்பத்தார் அவரை மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். ஏற்கெனவே ரவுல் நுரையீரல் நோயால் சிகிச்சை பெற்று வந்தவர் என்பதால் அபாய கட்டத்தில் இருக்கும் நோயாளிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டார்.

மார்ச் 10 ஆம் திகதி ரவுல் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

திடீரென்று மார்ச் 15 ஆம் திகதி ரவுலின் உடல் நிலை கவலைக்கிடமானது. தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

இதனிடையே மருத்துவ ரீதியான கோமாவுக்கும் மாற்றப்பட்டார். வேறு வழியில்லை காத்திருப்பதை தவிர என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

8 நாட்கள் கோமாவில் படுத்திருந்த ரவுல் திடீரென்று கண்கள் திறந்துள்ளார். கடந்த திங்களன்று மகள் சாராவிடம் வீடியோ அழைப்பு மூலம் ரவுல் பேசியுள்ளார். தற்போது 55 வயதான ரவுல் எழுந்து நடமாடுவதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் சாரா தெரிவித்துள்ளார்.

ரவுலின் சகோதரர்கள் உள்ளிட்ட மொத்த குடும்பமும் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் இருந்து வரும் நிலையில் ரவுல் மட்டும் குணமடைந்துள்ளார்.

Previous Post

கொரோனா மாதிரிகளை அழித்த சீனா! பல விடயங்களை மறைத்தது அம்பலம்…

Next Post

இந்த அறிகுறிகள் கொண்ட கனேடியர்களுக்கு விமான, ரயில் சேவைகள் மறுப்பு: பிரதமர் அதிரடி அறிவிப்பு

Editor

Editor

Related Posts

விமான தாக்குதல் எதிரொலி : பாகிஸ்தான் -ஆப்கான் இடையே மீண்டும் போர் பதற்றம்
உலகச் செய்திகள்

விமான தாக்குதல் எதிரொலி : பாகிஸ்தான் -ஆப்கான் இடையே மீண்டும் போர் பதற்றம்

November 25, 2025
இலங்கையை இலக்கு வைக்கும் தாவுத் இப்ராஹிம்!
உலகச் செய்திகள்

இலங்கையை இலக்கு வைக்கும் தாவுத் இப்ராஹிம்!

November 9, 2025
ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!
உலகச் செய்திகள்

ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

November 3, 2025
ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்த சரக்கு விமானம்
உலகச் செய்திகள்

ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்த சரக்கு விமானம்

October 20, 2025
இரத்த வெறியுடன் அலையும் இஸ்ரேல் – காசா மீது மீண்டும் தாக்குதல்: சிதறிக் கிடக்கும் உடல்கள்
உலகச் செய்திகள்

இரத்த வெறியுடன் அலையும் இஸ்ரேல் – காசா மீது மீண்டும் தாக்குதல்: சிதறிக் கிடக்கும் உடல்கள்

October 20, 2025
ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தானுக்கு இடையில் போர் நிறுத்தம் அமுல்
உலகச் செய்திகள்

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தானுக்கு இடையில் போர் நிறுத்தம் அமுல்

October 19, 2025
Next Post
இந்த அறிகுறிகள் கொண்ட கனேடியர்களுக்கு விமான, ரயில் சேவைகள் மறுப்பு: பிரதமர் அதிரடி அறிவிப்பு

இந்த அறிகுறிகள் கொண்ட கனேடியர்களுக்கு விமான, ரயில் சேவைகள் மறுப்பு: பிரதமர் அதிரடி அறிவிப்பு

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

December 6, 2025
அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு

அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு

December 6, 2025
மாணவர்களுக்கான நிவாரணம்: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

மாணவர்களுக்கான நிவாரணம்: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

December 6, 2025
அரச ஊழியர்களின் விடுமுறை: வெளியான அறிவிப்பு

அரச ஊழியர்களின் விடுமுறை: வெளியான அறிவிப்பு

December 6, 2025

Recent News

அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

December 6, 2025
அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு

அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு

December 6, 2025
மாணவர்களுக்கான நிவாரணம்: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

மாணவர்களுக்கான நிவாரணம்: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

December 6, 2025
அரச ஊழியர்களின் விடுமுறை: வெளியான அறிவிப்பு

அரச ஊழியர்களின் விடுமுறை: வெளியான அறிவிப்பு

December 6, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy