• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் உலகச் செய்திகள்

சுவிஸில் அவசரகாலப்பிரகடனம் ஏப்ரல் 26 வரை…..

Editor by Editor
April 9, 2020
in உலகச் செய்திகள், சுவிஸ் செய்திகள்
0
சுவிஸில் அவசரகாலப்பிரகடனம் ஏப்ரல் 26 வரை…..
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சுவிசில் 08.04.2020 புதன்கிழமை (இன்று) தற்போதைய நிலவரம் தொடர்பாக விளக்குவதற்கான ஊடகமாநாடு இடம்பெற்றது.

இந்த மாநாட்டில், கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக சுவிஸ் கூட்டாட்சியினால் எடுக்கப்பட்ட அவசரகாலப்பிரகடனமும், அதற்கான நடவடிக்கைகளும், விதிமுறைகளும் ஏப்ரல் 26 வரை நீடிக்கப்படுகின்றன.

அதன் பின் படிப்படியாக வழமைக்குத்திரும்பும் வகையிலான நடவடிக்கைகள் முடிவெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

பெரும்பலான மக்கள் சுவிற்சர்லாந்தில் அரசின் விதிமுறைகளை கடைப்பிடித்து, தங்களினதும் பிறரினமும் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் நடந்து கொள்கின்றனர். அடைந்த இலக்கை நினைக்க திருப்பதியாக உள்ளதும் ஆனால் அதை கைவிடக்கூடாது எனவும் கூட்டாட்சி அரசுத்தலைவர் சிதொனெத்தா சொமறூகா மாநாட்டில் தெரிவித்திருந்தார்.

“செல்லும் பாதை சரி. ஆனால் இலக்கை இன்னும் அடையிவில்லை!” என்றார் சிமொனெத்தா சொமறூகா.

“தள்ளாடிக்கொண்டிருக்கும் சமநிலையில் நிலைமை உள்ளது. எனவே தொற்றுநோயின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அதன் வழமைக்கு மாறுவதை முடிவெடுக்க முடியும். அடுத்த வார கூட்டத்தில் படிப்படியாக முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.”என்று சுகாதார அமைச்சர் அலேன் பேர்சே கூறியிருந்தார்.

பெரிதாக மனிதர்கள் ஒன்றுகூடும் இடங்களைத்தவிர்த்து, ஏனையவை இடைவெளியையும், சுகாதாரத்தையும் கடைப்பிடித்தால் மீண்டும் விரைவில் திறக்கப்படலாம். எனினும் பாதுகாப்பு முகமூடிகளை அணிவதா, இல்லையா என முடிவெடுக்கப்பட வேண்டும் எனவும் இம்மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் தொற்றுநோயின் பெருக்கம் குறைவது தெரிகின்றது. நாளுக்கு நாள் 1000 ஆக தொற்றி வந்தது, தற்பொழுது 600ற்கு கீழாக மாறி வருகின்றது குறிப்பிடத்தக்கது எனவும் இந்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

கூட்டாட்சியின் அறிவுறுத்தல்களின் மூலம் தண்டம் அறவிடுவது அல்ல எங்களின் இலக்கு! எமது இலக்கு இதுவே!

“கூட்டாட்சியின் அறிவுறுத்தல்களின் மூலம் தண்டம் அறவிடுவது அல்ல எங்களின் இலக்கு. அவற்றை நடைமுறைப்படுத்துவதே எமது இலக்கு என சுவிஸ் மாநிலங்களின் காவல்துறை மேலதிகாரி ஸ்ரெபன் பிலெட்லர் கூறியுள்ளார்.

கூட்டாட்சியில் கொரோனாவின் தகவல் பரிமாற்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட டானியல் கொக்: “நேற்றில் பார்க்க இன்று 590 பேருக்கு கொரோனா என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

“நிலைமை நன்றாகின்றது என்று சொல்வதற்கான நேரம் இன்னும் வரவில்லை. இன்னும் பிரச்சனை முழுமையாக தீர்க்கப்படவில்லை. எனவே தொடர்ந்தும் அறிவித்தல்களிற்கும், நடவடிக்கைகளின்கும் ஏற்ப நடந்து கொள்வது முக்கியமாகும்.

மற்றும் முக்கியமாக வேறு நோய்கள் இந்நேரம் வரும் பொழுது பயத்தினால் அவசர மருத்துவ வாகனத்தில் செல்ல வேண்டாம். அதுவும் பிள்ளைகளை கூட்டிக்கொண்டு செல்ல வேண்டாம். பிள்ளைகளிற்கு இது வரை இப்படியான நிலைகளில்கொரோனாவாக இருந்தது மிக குறைவாகும்.”

“வெவ்வேறு நாடுகளிற்கு சுவிஸில் இருந்து சென்றவர்களை மீண்டும் சுவிஸிற்கு அழைத்து வரும் பணி மலையுச்சியை கடந்து விட்டது. எனினும் இன்னும் வெளநாடுகளில் நிற்பவர்கள் அங்கிருந்து புறப்படும் விமானங்களை பயன்படுத்தி சுவிஸிற்கு வந்து சேரவும்!

ஆனால் 1000ற்கும் குறைந்தவர்கள் மட்டுமே தற்பொழுது சுவிஸில் இருந்து சென்று வெளிநாடுகளில் இன்னும் நிற்கிறார்கள் என சுவிஸின் வெளிநாட்டு அலுவலகங்களிற்கான துறை தெரிவித்துள்ளது.” என சுவிஸ் நெருக்கடி மையத்தின் பொறுப்பாளர் கான்ஸ் பீற்றர் லென்ஸ் கூறினார்.

“கடந்த சனியும், ஞாயிறும் பெரும்பாலானவர்கள் அழகான காலநிலையின் போதும் வீடுகளிலே இருந்தனர். அவர்களிற்கு என் நன்றியைத் தெரிவிக்கின்றேன். எனினும் அனைத்து மாநிலங்களிலும் காவல்துறையின் கண்காணிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றன.

இவ்வாறே ஈஸ்டர் பண்டிகை நாட்களிலும் கண்காணிப்புகள் தொடரும். மக்கள் பொது இடங்களில் கூடுவதையும், தனிப்பட்ட விழாக்களை செய்வதையும் நாங்கள் கண்காணிப்பதன் அர்த்தம் தண்டம் அறவிட வேண்டும் என்பதற்காக அல்ல.

கூட்டாட்சியின் அறிவுறுத்தல்களின் மூலம் தண்டம் அறவிடுவது அல்ல எங்களின் இலக்கு. அவற்றை நடைமுறைப்படுத்துவதே எமது இலக்கு! மற்றும் ஒன்றை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். புதிய முடிவுகளிற்கு காரணம் காவல்துறை அல்ல.

புதிய முடிவுகள் தொற்றுநோயியல் வளர்ச்சியில் இருந்தே எடுக்கப்படுகின்றன. காவல்துறையின் சார்பாக நாங்கள் மக்களிற்கு கூறுவது உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள்! பயணங்களை தவிருங்கள்! மலைகளிற்கு செல்வதையும் இப்பொழுது தவிருங்கள்! அதற்கான நேரம் விரைவில் வரும்.

வீட்டு வன்முறைகள் அதிகரிக்கலாம் என பயந்தோம். ஆனால் தற்பொழுது அப்படி ஒரு நிலை நல்ல காலம் வரவில்லை!” என சுவிஸ் மாநிலங்களின் காவல்துறை தளபதி ஸ்ரெபன் பிலெட்லர் கூறினார்.

Previous Post

ஒன்பதே நாட்களில் கட்டிமுடிக்கப்பட்ட சிறப்பு மருத்துவமனை…… எந்த நாட்டில் தெரியுமா?

Next Post

97 வயதில் கொரோனாவை வென்ற மூதாட்டி!

Editor

Editor

Related Posts

உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்
உலகச் செய்திகள்

உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்

December 6, 2025
விமான தாக்குதல் எதிரொலி : பாகிஸ்தான் -ஆப்கான் இடையே மீண்டும் போர் பதற்றம்
உலகச் செய்திகள்

விமான தாக்குதல் எதிரொலி : பாகிஸ்தான் -ஆப்கான் இடையே மீண்டும் போர் பதற்றம்

November 25, 2025
இலங்கையை இலக்கு வைக்கும் தாவுத் இப்ராஹிம்!
உலகச் செய்திகள்

இலங்கையை இலக்கு வைக்கும் தாவுத் இப்ராஹிம்!

November 9, 2025
ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!
உலகச் செய்திகள்

ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

November 3, 2025
ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்த சரக்கு விமானம்
உலகச் செய்திகள்

ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்த சரக்கு விமானம்

October 20, 2025
இரத்த வெறியுடன் அலையும் இஸ்ரேல் – காசா மீது மீண்டும் தாக்குதல்: சிதறிக் கிடக்கும் உடல்கள்
உலகச் செய்திகள்

இரத்த வெறியுடன் அலையும் இஸ்ரேல் – காசா மீது மீண்டும் தாக்குதல்: சிதறிக் கிடக்கும் உடல்கள்

October 20, 2025
Next Post
97 வயதில் கொரோனாவை வென்ற மூதாட்டி!

97 வயதில் கொரோனாவை வென்ற மூதாட்டி!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

December 7, 2025
பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

December 7, 2025
வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

December 7, 2025
வடக்கில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண தொகை: வெடித்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி

வடக்கில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண தொகை: வெடித்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி

December 7, 2025

Recent News

பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

December 7, 2025
பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

December 7, 2025
வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

December 7, 2025
வடக்கில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண தொகை: வெடித்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி

வடக்கில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண தொகை: வெடித்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி

December 7, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy