பெரும்பான்மை பலத்தால் சாதிக்க இயலாது! அரசு புரிந்துகொள்ள வேண்டும்!

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளதால் மாத்திரம் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது என நீதியமைச்சர் அலி சப்றி தெரிவித்தார். பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க வேண்டுமாயின் ஒன்றிணைந்து...

Read more

கொழும்பு – இந்துக் கோவிலில் பற்றியது தீ… வெளியான தகவல்

கொழும்பு, வத்தளை − ஹேக்கித்த இந்துக் கோவிலில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு தீயணைப்புப் படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் தீ...

Read more

வவுனியா மாவட்டத்தில் வீதியை மறித்து திடீர் போராட்டம்!

வவுனியா தினச்சந்தையை மீள திறக்க கோரி மரக்கறி வியாபாரிகள் திடீர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். வவுனியா மொத்த வியாபார நிலையத்தின் முன்பாக ஹொரவப்பொத்தானை வீதியை மறித்து இந்த போராட்டம்...

Read more

தோட்டத் தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்…. ரூபன் பெருமாள்

அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் இ.தொ.கா உப செயலாளர் ரூபன் பெருமாள். பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக 1000 ரூபா வழங்கப்பட வேண்டும்...

Read more

பாட்டியை பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கிய 32 வயது வாலிபன் கைது!

82 வயதான மூதாட்டி ஒருவரை பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கிய காமக் கொடூரனை பொலிசார் கைது செய்துள்ளனர். அத்துருகிரிய, வல்கம பகுதியில் கடந்த 28ஆம் திகதி இந்த சம்பவம் நடந்தது....

Read more

யாழ்.பல்கலைக்கழக மாணவனின் அதீத கண்டுபிடிப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்ப பீட மாணவர்களினால் உருவாக்கப்பட்ட செயல்திறன் மிக்க போர்மூலா வான் மகிழூர்தி, மற்றும் உயிர்வாயுவினால் தயாரிக்கப்பட்ட மோட்டார் வண்டி உருவாக்கி வியப்பில்...

Read more

எமது கதறல்கள் சர்வதேசத்தின் மனசாட்சியைத் தட்டட்டும்…. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழர் தாயக மீட்டுப்பு போராட்டத்தில் தமிழராய் ஒன்றிணைந்த உணர்வெழுச்சி போராட்டம், நான்காவது நாளாக வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இன்று...

Read more

இலங்கையில் மேலும் 729 பேருக்கு கொரோனா….

இலங்கையில் மேலும் 393 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர...

Read more

சுகாதார ஆலோசனைகளை மீறி பாடசாலைக்கு வந்த ஆசிரியரால் மாணவர்களுக்கு நேர்ந்த விபரீதம்!

சுகாதார ஆலோசனைகளை மதிக்காது பாடசாலைக்கு வருகை தந்த ஆசிரியர் ஒருவர் காரணமாக அனுராதபுர பாடசாலை ஒன்றில் மாணவர்கள் அசௌகரியத்திற்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. அனுராதபுரம் விலிசிங்க மகா வித்தியாலயத்தின்...

Read more

இன்றைய காலநிலை முன்னறிவிப்பு!!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது. அத்தோடு மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

Read more
Page 2314 of 3175 1 2,313 2,314 2,315 3,175

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News