மேலும் 7 கொரோனா மரணங்கள்!

கொவிட்-19 தொற்று காரணமாக நேற்றும் (14) மேலும் 7 மரணங்கள் பதிவாகியுள்ளன. சுகாதார அமைச்சின் தகவல்களின்படி, இதுவரை 397 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. நேற்று அறிவிக்கப்பட்ட மரணங்களின்...

Read more

கொரோனா தொற்றின் மூலத் தரவுகளை WHO-வுக்கு வழங்க மறுத்த சீனா? காரணம் என்ன?

கொவிட்–19 நோய்த் தொற்றின் மூலத் தரவுகளை உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழுவுக்கு வழங்க சீனா மறுத்திருப்பதாக அந்த சர்வதேச குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். வுஹான்...

Read more

400 ஐ நெருங்கியது கொவிட்-19 உயிரிழப்பு

இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இன்றையதினம் 7 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொவிட் தொற்றினால்...

Read more

இலங்கையை அச்சுறுத்தும் புதிய வைரஸ்!

புதிய கொவிட் வைரஸ் வகையின் காரணமாக நாட்டில் கொவிட் -19 அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக பொது சுகாதார அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்துவதில் பொதுமக்களின் அர்ப்பணிப்பு...

Read more

சஜித்துடன் சங்கமிக்கிறார் அமைச்சர் விமல்

தற்போது ஆளும் தரப்பில் கடும் விமர்சனங்களுக்குள்ளாகியுள்ள அமைச்சர் விமல் வீரவன்ச ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொள்ளவுள்ளதாக அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர பரபரப்பு...

Read more

கோட்டாபயவை போன்று என்னால் முடியாது – மகிந்த..!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பணியாற்றுவதனை போன்று, தன்னால் பணியாற்ற முடியாது என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பேருவளை பகுதியில் இன்று (14) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு...

Read more

கொழும்பிலிருந்து யாழ் வந்த பெண்ணிற்கு கொரோனா..!!

கொழும்பில் தொழிற்சாலையொன்றில் பணியாற்றும் பெண் ஒருவர் யாழ்ப்பாணம் திரும்பிய நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. உடுப்பிட்டி இமயாணனைச் சேர்ந்த பெண் ஒருவரெ இவ்வாறு தொற்றுக்குள்ளாகியுள்ளதாக...

Read more

பல்கலைகழக மாணவி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்..காரணம் ??

யாழ்.பல்கலைகழக 2ம் வருட மாணவி ஒருவர் நாக பாம்பு தீண்டிய நிலையில் ஆபத்தான நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏழாலையைச் சேர்ந்த சிவகுமாரன்- மிதுளா என்னும்...

Read more

யாழில் மூன்று பிள்ளைகளின் தாயார் மாயம்..!!

உடுத்துறையில் இருந்து யாழ்பாணம் வந்த 42 வயது மதிக்கதக்க 3 பிள்ளைகளின் தாயார் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த பெண் கடந்த 12/02 அன்று உடுத்துறையில்...

Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேகநபர் புலஸ்தினி மீண்டும் இலங்கை வந்துள்ளாரா ?

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் என கருதப்படும் சாரா என அழைக்கப்படும் புலஸ்தினி ராஜேந்திரன் இந்தியாவிலிருந்து மீண்டும் இலங்கை வந்துள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு...

Read more
Page 2326 of 3209 1 2,325 2,326 2,327 3,209

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News