அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட கறுப்பின இளைஞன்..!!

அமெரிக்கா - பிலடெல்பியாவில் கறுப்பின இளைஞன் ஒருவரை பொலிஸார் சுட்டுக்கொலை செய்துள்ள நிலையில், அதனை கண்டித்து இடம்பெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன....

Read more

மறு அறிவித்தல் வரை நுவரெலியாவிற்கு பயணிக்க வேண்டாம்!

மறு அறிவித்தல் வரும் வரையிலும் நுவரெலியா மாவட்டத்திற்கு சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என பொது மக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. வார இறுதி மற்றும் அடுத்த வரும்...

Read more

நாட்டை முடக்காமல் கொரோனா பரவலினை கட்டுப்படுத்த நடவடிக்கை

நாட்டை முழுமையாக முடக்கும் அளவிற்கு கொரோனா தொற்றின் தாக்கம் நாட்டில் ஏற்படாத விதத்தில் சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர்...

Read more

அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் எச்சரிக்கை..!!

சமூகப் பரவல் தடுக்கப்படாவிட்டால் நிலைமை மோசமடையக்கூடும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனத்தின் செயலாளர் ஹரித்த அலுத்கே எச்சரித்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில்,...

Read more

கொரோனா தொற்றாளர்களை தெற்கிற்கு அழைத்து வருவதில் சிக்கல்

தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள கொரோனா தொற்றாளர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு அம்பியூலன்ஸ் வண்டிகள் இல்லாமையால் மருத்துவமனை தேவைக்கு பயன்படுத்தும் அம்பியூலன்ஸ் வண்டிகள் மூலமே தென் பகுதியில் உள்ள...

Read more

யாழில் மற்றுமொரு கொரோனா வைத்தியசாலையாக கல்வியியல் கல்லூரி!

யாழ்ப்பாணம் கோப்பாய் கல்வியியல் கல்லூரி கொரோனா தடுப்பு வைத்தியசாலையாக மாற்றும் வகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்படவுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் கொரோனா நோயாளார்...

Read more

மூன்று மாதங்களேயான பெண் சிசுவொன்றுக்கு கொரோனா தொற்று

மூன்று மாதங்களேயான பெண் சிசுவொன்றுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மத்துகம, வெல்லாவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று மாத சிசுவொன்று இவ்வாறு கொவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே...

Read more

சமூகப் பரவல் தடுக்கப்படாவிட்டால் நிலைமை மோசமடையக்கூடும்!

உரிய நேரத்தில் சரியான முடிவை எடுக்கத் தவறியது நாட்டின் தற்போதைய கொரோனா நிலைமைக்கு முக்கிய காரணம் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது சம்மேளனத்தின் செயலாளர்...

Read more

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் ஆப்கான் தூதரின் கருத்துக்களை நிராகரிப்பு..!!

இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதர் அஷ்ரப் ஹைதாரி கூறிய கருத்துக்களை கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் நிராகரித்துள்ளது. தலிபான் தீவிரவாதிகள் தயாரிக்கும் போதைவஸ்துகள் பாகிஸ்தான் வழியாக இலங்கைக்குள்...

Read more

ஸ்ரீலங்கா அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு

நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் அரச சேவையை தடையின்றி நடத்திச் செல்வது தொடர்பில் தீவிரம் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொது சேவைகள், மாகாண...

Read more
Page 2579 of 3197 1 2,578 2,579 2,580 3,197

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News