செய்திகள்

கோட்டாபய – மஹிந்த அரசாங்கத்திற்கு எதிரான மற்றுமொரு ஆதாரம்

கட்டாய தகனம் குறித்த விடயத்தில் அரசாங்கம் அக்கறை கொள்ளாதது இலங்கை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு, நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதற்கான மற்றுமொரு ஆதாரம் என மனித...

Read more

இந்தியாவுக்கு பதிலடி கொடுத்துள்ள சீனா!

வடக்கிலுள்ள தீவுகளில் மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டமை முற்றிலும் ஒரு வணிக நடவடிக்கையென சீனா அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக இந்தியாவின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில்...

Read more

பேஸ்புக்கில் காதலித்து வலைவிரித்த யுவதி; அறியாமல் வந்து உயிரைவிட்ட ஆசிரியர்…

மாத்தறையில் சுமார் 400 மில்லியன் ரூபா பெறுமதியான கட்டிடம் ஒன்று தொடர்பான தகராற்றில் ஆசிரியர் ஒருவரை கடத்தி கொலை செய்த விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்....

Read more

இலங்கையில் நேற்று 13 கொரோனா மரணங்கள்!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 13 மரணங்கள் பதிவாகியுள்ளதாக நேற்று (17) அறிவிக்கப்பட்டுள்ளது. நாளொன்றில் அறிவிக்கப்பட்ட அதிக கொரோனா மரண எண்ணிக்கை இதுவாகும். இதன்மூலம் கொரோனா...

Read more

பௌத்தம், இந்துவென வேறுபடாமல் சர்வதேச தலையீட்டை எதிர்ப்போம்

சர்வதேச நாடுகளின் தலையீட்டை இல்லாதொழிக்க நாட்டில் அனைத்து இன, மத, மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். உள்நாட்டு விவகாரங்களில்...

Read more

20 வயது இளைஞர் ஆற்றிலிருந்து சடலமாக மீட்பு!

நாலப்பிட்டி பிரதேசத்தில் மகாவலி கங்கையிலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பபட்டமை தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். பணி நிறைவடைந்து வீடு நோக்கிச் சென்ற நாவலப்பிட்டியைச் சேர்ந்த 20...

Read more

நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 369 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 369 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

இலங்கையின் முதலாவது திண்ம கழிவு மின் உற்பத்தி நிலையம் பிரதமரினால் திறந்துவைக்கப்பட்டது! முக்கிய செய்தி…!!

கெரவலபிட்டியவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது திண்ம கழிவு மின் உற்பத்தி நிலையம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று முற்பகல் திறந்து வைக்கப்பட்டது. கெரவலபிட்டிய திண்ம கழிவு மின்...

Read more

பிரித்தானியாவிற்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீக்கம்! வெளியான தகவல்

கொரோனா அச்சம் காரணமாக பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு பயணிகள் வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை உடன் அமுலாகும் வகையில் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

கோட்டாபயவுக்கு எழுதப்பட்டுள்ள அவசர கடிதம்!

தேசிய வளங்களை பிற நாட்டவருக்கு வழங்கும் தீர்மானத்தை அரசாங்கம் கைவிட வேண்டும் என தெரிவித்து அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கத்தினர் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி...

Read more
Page 2723 of 3987 1 2,722 2,723 2,724 3,987

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News