மாட்டுத் திருடர்களை மடக்கிப்பிடித்த ஊர் மக்கள்: முறையான விருந்து.

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவின் ஈரளகுளம் பகுதியில் மாடு கடத்தலில் ஈடுபட்ட கும்பலொன்றை பிரதேச பொதுமக்கள்மடக்கிப் பிடித்து கரடியணாறு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். ஞாயிற்றுக் கிழ மை...

Read more

அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை மீறி பட்டம் விடும் இளைஞர்கள்

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனைக்குடி, மருதமுனை, சாய்ந்தமருது பகுதியில் இளைஞர்கள் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் வீதிகளுக்கு தலைக்கவசம் இன்றி உந்துருளிகளில் பயணித்தல், குழுவாக முகக்கவசம் இன்றி...

Read more

ஊரடங்கு காரணமாக வீடு திரும்பாத பெற்றோர் !15 வயது மாணவி துஷ்பிரயோகம்

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் 15 வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 25 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க வாழைச்சேனை...

Read more

இலங்கை சிறுமியின் நெகிழவைக்கும் செயல்!

தற்போது நாட்டில் நிலவும் கொரோனா தொற்றிற்கு எதிராக பலரும் பலவழிகளில் உதவிவருகின்றனர். இவ் வேளையில் பெரியபோரதீவை சேர்ந்த கெங்காதரன் கஜேந்தினி தம்பதியினரின் புதல்வி தணிகா என்பவர் தான்...

Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் மயானத்தில் தனக்குத்தானே தீ மூட்டிக்கொண்ட இளைஞர்….

மட்டக்களப்பு கல்குடா பேத்தாழையில் மயானத்தில் இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் தனக்குத் தானே தீ மூட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்...

Read more

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சாராயம் கடத்தலில் சிக்கினார்.!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் இரசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவருமாகிய சாணக்கியன் அவர்களும், மன்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தமிழ் தேசியக்கூட்டமைப்பின்...

Read more

மோட்டார் சைக்கிளில் கசிப்பு கடத்தி சென்ற ஒருவரை மடக்கி பிடித்த பொலிஸார்!

மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்திலிருந்து சத்துருக்கொண்டான் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் கசிப்பு கடத்தி சென்ற ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று வியாழக்கிழமை (16) வலையிறவு பாலத்தில் வைத்து...

Read more

மீன் பிடித்துக் கொண்டிருந்த சிறுவனை முதலை கடித்துக் கொன்றது: மட்டக்களப்பில் துயரம்!

முதலை கடித்து, உயிரிழந்த நிலையில், சிறுவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்னது. வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புனாணை மைலந்தனை பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றது. சிறுவனின் சடலம்...

Read more

கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார் காத்தான்குடி நபர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த முதலாவது நபர் காத்தான்குடியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளார். இவர் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதைவிட இன்னும் மூவர்தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தகவல்....

Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் பப்பாசிமரம் முறிந்ததில் 10 வயது சிறுவன் பரிதாப பலி!

மட்டக்களப்பு, மண்டூர் பிரதேசத்தில் பப்பாசி மரம் சிறுவன் மீது சரிந்து வீழ்ந்ததில் படுகாயமடைந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மண்டூர் பலாச்சோலையைச் சேர்ந்த 10 வயதுடைய ரவிக்குமார் யபேஸ்...

Read more
Page 30 of 35 1 29 30 31 35

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News