உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
இலங்கைக்கு கிடைத்துள்ள பல பில்லியன் ரூபாய் வருமானம்!
July 27, 2024
இலங்கையில் ஆண்டுக்கு 1000 பேர் வரை உயிரிழப்பு!
July 27, 2024
வீதியால் சென்றுகொண்டிருந்தபோது இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலர் அழைத்தே அவர் மீது துப்பாக்கிசூடு நடாத்தியதாக சம்பவத்தினை நேரில் கண்டவர் தெரிவித்தார். நேற்று மாலை மட்டக்களப்பு, ஊறணி, மன்றேசா...
Read moreதனது வீட்டிற்கு முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் எனது தனிப்பட்ட விதமான பகையோ, கட்சி சார்ந்த அரசியலோ இல்லை என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்....
Read moreஇராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மட்டக்களப்பிலுள்ள வீட்டின் முன்னால் சற்றுமுன்னர் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பொலிஸ் மெய்பாதுகாவலர் ஒருவர் பொதுமகன் ஒருவர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது....
Read moreமட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் இராணுவ வாகனமொன்றும் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்ற போதிலும்...
Read moreமட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் கல்லியங்காடு கிருஸ்தவ மயானத்தில் கடந்த 4ஆம் திகதி புதைக்கப்பட்ட விதுஷனின் சடலம் இன்றைய தினம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. கடந்த...
Read moreமகன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதை பார்த்த தாயார் சிலமணி நேரத்தில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஐயங்கேணி பிரதேசத்தில்...
Read moreஏறாவூரில் பொதுமக்களை தண்டித்த படைவீரர்களின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் ஏறாவூரில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில் சில பொதுமக்களை இராணுவத்தினர் வீதியில் முழந்தாளிடச் செய்திருந்தனர்....
Read moreநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையின் காரணமாக பலரும் அன்றாட உணவுத் தேவைக்கே அல்லல்படும் நிலைக்கு உருவாகியிருக்கின்றது. இந்த சமயத்தில் பல மனிதாபிமானிகள் முன்வந்து உலருணவுப் பொருட்களை...
Read moreமட்டக்களப்பு - காத்தான்குடியில் அனுமதிப் பத்திரமின்றி இயங்கி வந்த மருந்தகமொன்றை திடீரென சுற்றி வளைத்த விசேட அதிரடிப் படையினர் அங்கிருந்து போதை மாத்திரைகளை மீட்டுள்ளதுடன், பாமசி உரிமையாளர்...
Read moreமட்டக்களப்பு - கிரான்குளம் பகுதியில் உயிரிழந்த நிலையில் 3 கடல் ஆமைகள் மற்றும் 1 டொல்பின் மீன் என்பன இன்றைய தினம் கரையொதிங்கியுள்ளன. அண்மையில் இலங்கை கடற்பரப்பில்...
Read more