மட்டக்களப்பில் மேலும் ஒரு கொரோனா மரணம்

மட்டக்களப்பில் மேலும் ஒரு கொரோனா தொற்றுக்குள்ளான நபர் ஒருவர் உயிழந்துள்ளார். செங்கலடி கித்துள் பகுதியை சேர்ந்த 57 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

Read more

டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுப்பு

தற்போது ஏற்பட்டுள்ள மழையுடனான காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நோய் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் நுளம்பு பெருக்கத்தினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும்...

Read more

மட்டக்களப்பு இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

போலி விசாவைப் பயன்படுத்தி டுபாய் வழியாக கனடா செல்ல முயன்ற இளைஞன் ஒருவர் இன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். விமான நிலைய குடிவரவு...

Read more

மட்டக்களப்பு வெல்லாவெளியில் துவிச்சக்கர வண்டி விபத்து : ஒருவர் பலி!!

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் துவிச்சக்ர வண்டி விபத்தில் பிரதேசவாசி ஒருவர் மரணமடைந்துள்ளதாக வெல்லாளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். தும்பங்கேணி, சுரவணையடியூற்று கிராமத்தைச் சேர்ந்த கனகரெத்தினம் கிருபைநாயகம்...

Read more

ஓட்டமாவடி பகுதியில் இன்றைய தினம் கொவிட்-19 சரீரங்கள் அடக்கம்

மட்டக்களப்பு - ஓட்டமாவடி - சூடுபத்தினசேனை பகுதியில், இன்றைய தினம் மேலும் சில கொவிட்-19 சரீரங்கள் அடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் முதல் முறையாக கொவிட்-19 சரீரங்கள்...

Read more

காதலனால் தனது மகள் கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்தால் மனமுடைந்து தற்கொலை….

தனது மகள் கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்தால் மனமுடைந்த மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நெல்லிக்காடு, தாந்தாமலை பிரதேசத்தைச் சேர்ந்த தாயொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து...

Read more

தனிமைப்படுத்தல் சட்டம் தொடர்பில் வெளியான தகவல் !!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி சுகாதார பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்பட உள்ளது. கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் சட்டம் நாளை (01) அதிகாலை...

Read more

மட்டக்களப்பில் இடம்பெற்ற வாள்வெட்டு..!!

நேற்றைய தினம் மட்டக்களப்பு பதுளை வீதி கித்துள் கிராமத்தில் மண் மாபியாக்களுக்குள் இடம்பெற்ற கலவரம் காரணமாக 23 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி...

Read more

மட்டக்களப்பு ஊடகவியலாளர்களையும் விட்டு வைக்காத பொலிஸ்!

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சிசகரனுக்கு களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தினால் நீதிமன்றில் பெறப்பட்ட தடை உத்தரவொன்று வழங்கப்பட்டுள்ளது. வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டத்திற்கு...

Read more

சீலையில் சிக்கி 8 வயது சிறுவன் உயிரிழந்த பரிதாபம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழடித்தீவு பகுதியில் எட்டு வயது சிறுவன் ஒருவர் ஊஞ்சல் சீலையில் சிக்கி உயிரிழந்த சோக சம்பவம் இன்று நடைபெற்றுள்ளது. மகிழடித்தீவு,கட்டுப்பத்தை...

Read more
Page 30 of 42 1 29 30 31 42

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News