வானொலி அறிவிப்பாளராக மாறிய மைத்திரி!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை தனியார் சிங்கள வானொலி ஒன்றில் செய்தி வாசிப்பாளராகவும், அதேபோல அறிவிப்பாளராகவும் செயலாற்றி தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் அவரது...

Read more

யாழ்ப்பாணத்தில் அம்மன் கண் விழித்த அதிசயம்… படையெடுக்கும் பொதுமக்கள்!

யாழ்ப்பாணம் ஏழாலை மயிலங்காடு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தில் அம்மன் கண் விழித்த அதிசயம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனைக் காண்பதற்கு பக்கதர்கள் குறித்த ஆலயத்திற்குப் படையெடுத்துள்ளதாக அங்கிருந்து...

Read more

எங்களுக்கு நடந்த கொடுமைகளை இந்த உலகம் அறியவேண்டும்

முன்ளிவாய்க்காலில் பெண்களுக்கு நடந்த கொடுமைகளை இந்த உலகத்தின் பார்வைக்கு கொண்டு செல்லவேண்டும் என்று கூறுகின்றார்கள் பாதிக்கப்பட்ட சில பெண்கள். குறிப்பாக தமிழ் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பற்றிய...

Read more

ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கோர விபத்து… ஒருவர் படுகாயம்

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் இன்று மாலை 7 மணி அளவில் நடைபெற்ற வீதி விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் முதியவர் ஒருவர்...

Read more

இன்று முதல் இறக்குமதிப் பொருட்களின் வரிகள் அதிகரிப்பு…. வெளியான முக்கிய தகவல்!

இன்று முதல் இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களின் வரிகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய சீனி, பருப்பு , பேரீட்ச்சம் பழம், டின் மீன், சிவப்பு வெங்காயம் ,...

Read more

லண்டனில் டாக்சி ஓட்டுனர் மீது பயணி எச்சில் துப்பிய சில வாரத்தில் கொரோனாவால் நேர்ந்த சோகம்!

லண்டனில் டாக்சி ஓட்டுனர் மீது பயணி எச்சில் துப்பிய சில வாரத்தில் ஓட்டுனர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில் அது தொடர்பில் அவரின் நண்பர் சில முக்கிய...

Read more

வாள்வெட்டு சம்பவம் தொடர்பாக சாட்சியம் வழங்கியவர்களை கைது செய்து அச்சுறுத்திய பொலிஸார்…

வாள்வெட்டு தாக்குதல் நடாத்திய ரவுடிகளை பாதுகாக்கும் பொலிஸார், தாக்குதல் சம்பவம் தொடர்பாக சாட்சியம் வழங்கியவர்களை கைது செய்து அச்சுறுத்துவதுடன் 15 வயது சிறுவனை கை விலங்கிட்டு கைது...

Read more

கொரோனா தடுப்பூசி தொடர்பில் பிரித்தானியா பல்கலைக்கழகம் ஒன்று வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆய்வில் அதன் அடுத்த கட்டத்தைத் தொடங்க தயாராக உள்ளதாக பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 10,260 பங்கேற்பாளர்கள் உள்ளடக்கிய மனிதர்களிடையேயான சோதனையை...

Read more

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தொடர் சமிக்கைகள் அறிமுகம் செய்த சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி…..!

'புதிய வாழ்க்கை முறைக்கு' என்ற தொனிப்பொருளின் கீழ் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தொடர் சமிக்கைகள் சுகாதார அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட...

Read more

5000 ரூபாய் நிவாரண நிதி மக்களுக்கு வழங்க முடியாமைக்கு எதிர்க்கட்சியின் தலையீடே காரணம்! துஷார இந்துனில் அமரசேன

ஐயாயிரம் ரூபாய் நிவாரண நிதியை ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட சில எதிர்கட்சியின் தலையீட்டின் காரணமாகவே வழங்காமல் இருக்க முடிவெடுத்துள்ளதாக காண்பித்து அரசாங்கம் தப்பிக்கொள்ள முயற்சித்துவருவதாக முன்னாள்...

Read more
Page 3033 of 3320 1 3,032 3,033 3,034 3,320

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News