மட்டக்களப்பு மாவட்டத்தில் மரத்துடன் கட்டப்பட்ட நிலையில் இரு பெண் பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு – கொம்மாதுறை பிரதேசத்தில் மரத்துடன் கட்டப்பட்ட நிலையிலிருந்த ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். கொம்மாதுறை உடையார் வீதியைச் சேர்ந்த 70...

Read more

மட்டக்களப்பில் திடீர் லட்சாதிபதியான தமிழர்!

வாகரை பிரதேச செயலகத்தின் எல்லைக்கிராமங்களில் உள்ள காணிகளை மட்டக்களப்பு மாவட்ட காணி ஆணையாளர் வேந்தன் உதவியுடன் பல கிராமங்களில் உள்ள காணிகளை சட்டத்திற்கு முரனான வகையில் சுபாஷ்...

Read more

மட்டக்களப்பில் கணவனின் நடத்தையால்… இளம் மனைவியின் விபரீத முடிவு!

அண்மையில் போரதீவுபற்று பிரேதேச செயலகத்துக்கு உட்பட்ட கோவில் போரதீவு கிராமத்தில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த இளம் குடும்பப் பெண்ணின் மரணம் தொடர்பில், அவரது கைப்பட எழுதிய உருக்கமான...

Read more

மட்டக்களப்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஆட்டோ சாரதி பலி! இருவர் கைது!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி வேலூர் பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (15) இரவு இடம்பெற்றுள்ளதுடன் இரண்டு சந்தேக நபர்களும்...

Read more

மட்டக்களப்பில் இடம்பெற்ற பதறவைக்கும் சம்பவம்!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி வேலூர் பிரதேசத்தில் இனந்தெரியாதோரின் வாள்வெட்டுக்கு இலக்காகி ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார்...

Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி ஆலய கிணற்றில் பொங்கி வழியும் நீர்! பார்க்கப் படையெடுக்கும் மக்கள்

மட்டக்களப்பு,களுவாஞ்சிக்குடி மாணிக்கப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள கிணற்றில் இன்று காலை நீர் பொங்கி வழிந்துள்ளது. நீர் பொங்கி வழிவதை அவதானித்த மக்கள் அதனை பார்க்க கூட்டம் கூட்டமாக...

Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் தாயொருவர் செய்த பாதகசெயல்! நாய் இழுத்துச்சென்ற நிலையில் சிசுவின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் ஆணைக்கட்டு பிரதேசத்தில் தாகாத முறையில் குழந்தையை பிரசவித்த பெண்ணொருவர், சிசு ஓன்றை வீட்டின் வளவில் கைவிட்டு சென்ற நிலையில் குறித்த...

Read more

இன்று மட்டக்களப்பு நகரில் கிருமி நீக்கம்!

மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் தொற்று நீக்கும் செயற்பாடுகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொலிஸாரினால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை திங்கட்கிழமை காலை...

Read more

மட்டக்களப்பில் உடனடியாக சுமார் 1000 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்ய வேண்டும்… சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 1000 பேருக்கு பி.சி .ஆர் பரிசோதனைகளை உடனடியாக செய்யவேண்டுமென்று கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார் . இன்று மட்டக்களப்பு மாவட்ட...

Read more
Page 36 of 42 1 35 36 37 42

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News