பல்கலை மாணவிகள் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞன்

முல்லைத்தீவில் வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த இளம் பெண்களை கையடக்க தொலைபேசியில் காணொளி எடுத்த இளைஞன் ஒருவர் மக்களால் நையப்புடைக்கப்பட்டு, எச்சரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்றையதினம்...

Read more

இலங்கையில் இசை நிகழ்ச்சியில் நிகழந்த கோர சம்பவம்!

களுத்துறை - பாணந்துறை பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றின் போது சிறுவன் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய முல்லைத்தீவுப் பெண்கள்!

பிரித்தானியாவுக்கு 17 வயதுடைய சிறுவனை போலி ஆவணங்கள் மூலம் அழைத்து செல்ல முயற்சித்த இரு பெண்களை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read more

கிளிநொச்சியில் மனித எச்சங்கள் மீட்பு!

கிளிநொச்சி - பளை முகமாலைப் பகுதியில் இன்று (26) கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்று இனங்காணப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை...

Read more

சிங்கள மக்கள் மத்தியில் பிரபலமடைந்த முன்னாள் போராளி

சிங்கள மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்துள்ள முன்னாள் போராளி தன் உயரத்தின் காரணமாக பிரபலயமடைந்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு கைவேலி கிராமத்தில் வசிக்கும் முன்னாள் போராளியும், இரு பிள்ளைகளின்...

Read more

மரணமடைந்த மகனின் மரணச் சடங்கை செய்ய முடியாமல் தவிக்கும் தாய்!

முல்லைத்தீவு பகுதியில் உயிரிழந்த தனது மகனின் மரணச்சடங்கை வீட்டில் செய்ய முடியாத நிலையில் தாயொருவர் தவிக்கும் நிலை உருவாகியுள்ளதோடு தேராவில் குளத்தின் மேலதிக நீரை 5 மாதமாக...

Read more

முல்லைத்தீவில் சோகம் திருமணமான நான்கு மாதங்களில் உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்!

முல்லைத்தீவில் திருமணம் செய்து நான்கு மாதங்களில் , யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது . யாழ்ப்பாணம் அல்வாய் வடமேற்கு திக்கம் பகுதியைச்...

Read more

தமிழர் பகுதியில் மருமகனால் உயிரிழந்த மாமனார்

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் மருமகனின் தாக்குதலில் மாமனார் உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்றுமுன்தினம் இரவு பதிவாகியுள்ளது. மகளின் வீட்டிற்கு சென்ற மாமனார் மீது மருமகன் தாக்குதல்...

Read more

தமிழர் பகுதியில் சோகம் சடலமாக மீட்க்கப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தந்தை!

கிளிநொச்சியில் இரண்டு பிள்ளைகளின் தந்தை நீர்ப்பாசன வாய்க்காலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய பரந்தன் பகுதியில் நீர்ப்பாசன வாய்க்காலில் இருந்தே அவரது சடலம்...

Read more

பணத்தை பெற்று தலைமறைவான யுவதி!

கிளிநொச்சியை சேர்ந்த யுவதி ஒருவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இளைஞரை ஏமாற்றி பெருந்தொகை பணத்தை பெற்றுக்கொண்டு திடீரென தலைமறைவாகியுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற திருமண...

Read more
Page 4 of 44 1 3 4 5 44

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News