தொடர்ந்து மூன்று நாட்கள் உணவு இல்லை உயிரை மாய்த்துக் கொண்ட தாய்!

வெல்லவாய கிராம பகுதி ஒன்றில் பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாதமையால் தாய் ஒருவர் விஷம் கொண்ட விதைகளை உட்கொண்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவு எதுவும்...

Read more

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில் மலையக மக்களுக்கு விடுக்கப்பட்டுள எச்சரிக்கை!

நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிக மழையுடனான காலநிலையே காணப்படுகின்றது. இந்நிலையில், நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனத்த மழை பெய்து வருகின்றமை...

Read more

மலையகத்தில் பல நாட்களிற்கு பின்னர் எரிவாயு விநியோகம்

மலையக பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு பின் லிற்றோ எரிவாயு இன்று விநியோகம் செய்யப்பட்டுள்ளது. எரிவாயுவினை பெற்றுக்கொள்வதற்காக, எரிவாயு விற்பனை நிலையங்களுக்கு முன் மக்கள் வெற்று எரிவாயு...

Read more

பெருந்தோட்ட பகுதியில் உச்சமடையும் விறகு விலை!

பெருந்தோட்டப்பகுதியில் விறகு, உரம் தட்டுப்பாடு காரணமாக தேயிலை உற்பத்தி பாரிய அளவில் வீழ்ச்சியடைந்து வருவதாக பெருந்தோட்டத்துறை நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தற்போது டீசல் விலையேற்றம் காரணமாக விறகின்...

Read more

மலையகத்தில் ஊரடங்கு சட்டத்தையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

கொழும்பு காலிமுகத்திடல் மற்றும் கண்டி பகுதியில் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று வந்த கோட்டா கோ கம அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் இன்று...

Read more

இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமாரின் வீட்டிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், இன்றைய பணிபுறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் லிந்துலை மெராயா பகுதியில் நேற்று மதியம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது....

Read more

மலையகத்தில் பாதிப்படைந்த போக்குவரத்து!

நுவரெலியா மாவட்டத்தில் இன்று பெய்த கடும் மழை காரணமாக பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக கடுமையான வரட்சியான காலநிலை நிலவி வந்த நிலையில் நேற்று...

Read more

மலையக மக்களின் வாழ்வியலை எடுத்துக்காட்டும் புகைப்பட கண்காட்சி

மலையக மக்களின் தேவைகளை கண்டறிந்து நிறைவேற்றப்படாத நிலையிலுள்ள வேலைதிட்டங்களை புகைப்படங்களினூடக சித்தரிக்கும் வண்ணம் 40 மலையக இளைஞர் யுவதிகளினால் மலையகத் தமிழ் மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் 100...

Read more

பதுளையில் ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு கொரோனோ

பதுளை, ஹப்புத்தளையில் ஒன்றரை வயது ஆண் குழந்தைக்குக் கோவிட் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனப் பதுளை மாவட்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சங்கத்தின் உப தலைவர் சுப்பிரமணியம்...

Read more

மலையகத்தில் விசமிகளால் காடுகளுக்கு தீ வைப்பு!

வரட்சியான காலநிலையினையடுத்து மலையக நீர்த்தேக்கங்களுக்கு சமீபமாக நீரேந்தும் பிரதேசங்களிலுள்ள காட்டுப்பகுதிகளுக்கு இனந்தெரியாத விசமிகளால் தொடர்ச்சியாக தீ வைத்து வருவதனால் பாரிய அளவில் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் தேசிய...

Read more
Page 6 of 10 1 5 6 7 10

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News