மட்டக்களப்பு – ஓட்டமாவடி – சூடுபத்தினசேனை பகுதியில், இன்றைய தினம் மேலும் சில கொவிட்-19 சரீரங்கள் அடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் முதல் முறையாக கொவிட்-19... மேலும் வாசிக்க
தனது மகள் கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்தால் மனமுடைந்த மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நெல்லிக்காடு, தாந்தாமலை பிரதேசத்தைச் சேர்ந்த தாயொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து... மேலும் வாசிக்க
மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி சுகாதார பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்பட உள்ளது. கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்த... மேலும் வாசிக்க
நேற்றைய தினம் மட்டக்களப்பு பதுளை வீதி கித்துள் கிராமத்தில் மண் மாபியாக்களுக்குள் இடம்பெற்ற கலவரம் காரணமாக 23 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி அதிதீவிர சிகிச்சைப் பிரி... மேலும் வாசிக்க
மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சிசகரனுக்கு களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தினால் நீதிமன்றில் பெறப்பட்ட தடை உத்தரவொன்று வழங்கப்பட்டுள்ளது. வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் பொத்த... மேலும் வாசிக்க
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழடித்தீவு பகுதியில் எட்டு வயது சிறுவன் ஒருவர் ஊஞ்சல் சீலையில் சிக்கி உயிரிழந்த சோக சம்பவம் இன்று நடைபெற்றுள்ளது. மகிழடித்... மேலும் வாசிக்க
மட்டக்களப்பில் கொரோனாவுக்கு அடுத்தடுத்து கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு அரசடி கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட கோட்டமுனையில் கொரோனா தொற்று காரணம... மேலும் வாசிக்க
மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரனாதொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது.கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் மாவட்டத்தில் 27பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரா... மேலும் வாசிக்க
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர்களில் 21 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தேவையின்றி வைத்தியசாலைக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பணிப்பாளர்... மேலும் வாசிக்க
கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுக்கு இலக்கானோரின் எண்ணிக்கை 1500ஐ கடந்துள்ளதாக தெரியவருகிறது. அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இலக்காவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரு... மேலும் வாசிக்க