யாழில் விபத்தில் பாலியானவரின் சடலத்தை இனம் காண கோரிக்கை!

யாழ் தெல்லிப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தவளைகிரி முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியிலிருந்து முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்றிரவு மீட்கப்பட்ட குறித்த முதியவரின் உடலம், தெல்லிப்பளை...

Read more

யாழ் வடமராட்சியில் ஒருவர் வெட்டிக் கொலை!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பகுதியில் வாளால் வெட்டி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள உடப்பு பிரதேசத்தை சேர்ந்த நபருக்கு...

Read more

யாழில் உணவக உரிமையாளருக்கு தண்டப்பணம்!

யாழில் உணவகத்தை வதிவிடமாக பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் உணவக உரிமையாளருக்கு 25 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில்...

Read more

கொடியேற்றம் கண்டான் செல்வச் சந்நிதியான்

வரலாற்று சிறப்பு மிக்க அன்னதான கந்தன் என சிறப்பு பெற்ற ஆலயமான யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்றைய தினம் (23) சனிக்கிழமை மதியம்...

Read more

வெளிநாட்டில் இருந்து யாழ் வந்த பெண் மரணம்!

ஐரோப்பிய நாடான கொலண்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த குடும்பப் பெண் ஒருவர் வாந்தி எடுத்த உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் கந்தர் மடம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 61 வயதான மூன்று...

Read more

யாழில் உறக்கமின்மையால் விபரீத முடிவெடுத்த மூதாட்டி!

உறக்கமின்மை காரணமாக யாழில் மூதாட்டி ஒருவர் இன்று காலை தவறான முடிவெடுத்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியைச் சேர்ந்த புஸ்பவதி விஜயரட்ணம் (வயது...

Read more

யாழ் போதனா வைத்தியசாலையில் பலியான இளம் குடும்ப பெண்!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். காலில் ஏற்பட்ட வீக்கத்திற்கு சிகிச்சை பெற்று வந்த பூநகரி - ஆலங்கேணி...

Read more

செம்மணி வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு!

யாழ்ப்பாணம் - செம்மணி, சித்துப்பாத்தி மனிதபுதைகுழியின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று...

Read more

யாழ் கொட்டடியில் துப்பாக்கிகள் மீட்பு!

யாழ்ப்பாணம், கொட்டடிப் பகுதியில் துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன. சுமார் 30 துப்பாக்கிகள் வரை மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் கொட்டடி...

Read more

சிற்றிக் அமிலத்தை தேசிக்காய் கரைசல் என விற்பனை செய்த நிறுவனத்திற்கு தண்டப்பணம்

யாழ்ப்பாணத்தில் சிற்றிக் அமிலம் கரைசலை தேசிக்காய் கரைசல் என விற்பனை செய்த நிறுவனத்திற்கு 90 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் பகுதிகளில் உள்ள உணவகங்கள்...

Read more
Page 11 of 430 1 10 11 12 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News