யாழில் பெண்களுடன் சேட்டையில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு நேர்ந்த விபரீதம்

யாழில் பெண்களுடன் தவறாக நடக்க முற்பட்டு சேட்டை செய்தார்கள் என நான்கு இளைஞர்கள் மீது அப்பகுதி மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான இளைஞர்கள் யாழ்.போதனா...

Read more

யாழ்ப்பாணத்தில் 12 வயது சிறுமி ஒருவரின் கழுத்தில் கத்திக்குத்து!

யாழ்ப்பாணம் - நாவற்குழி 300 வீட்டுத்திட்டப் பகுதியில் சிறுமி ஒருவர் கழுத்தில் கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்துள்ளார். அப்பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றின் போது உறவினர்களுக்கு...

Read more

யாழ்.வரமராட்சியில் வாள்வெட்டு குழு அரகேற்றிய கொடூரம்…

யாழ்.வடமராட்சி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த தாக்குதல் சம்பவம் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, குடத்தனை கிழக்கு குலான் பகுதியில் இன்று மாலை...

Read more

யாழ் வடமராட்சி பகுதியில் வாள்வெட்டு தாக்குதல்: பொலிஸார் தீவிர விசாரணை

யாழ் வடமராட்சி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் மூவர் ப்டுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த தாக்குதல் சம்பவம் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, குடத்தனை கிழக்கு குலான் பகுதியில் இன்று...

Read more

யாழில் அதிசயம்- என்ன தெரியுமா?

யாழ்ப்பாணம் - இளவாலை பகுதியில் ஒரு வாழை மரத்தில் இரண்டு குலைகள் வந்துள்ளன. அரிதாக இடம்பெறும் இந்த அதிசயத்தைப் பார்க்க அப்பகுதியில் மக்கள் படையெடுத்துள்ளனர். தேவேளை, இளவாலையைச்...

Read more

யாழில் இரவு நேரத்தில் மயானத்தில் ஒன்று கூடும் இளைஞர்கள்! வெளியான காரணம்

வழுக்கையாறு மயானப்பகுதிகளில் மாலை நேரத்திலும் இரவு நேரத்திலும் மது அருந்தும் இளைஞர்கள் ஒன்று கூடுவதாகவும் இதனால் அப் பகுதியில் மோதல்கள் இடம்பெறுவதாகவும் நவாலி மேற்கு மக்கள் கவலை...

Read more

யாழ்ப்பாணத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் பரிதாப மரணம்

வடமராட்சி கரணவாய் செல்வா புரத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய் சத்திரசிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வினோதன் பரமேஸ்வரி தங்கா (40) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த...

Read more

கொடிகாமம் மிருசுவில் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றின் மீது தாக்குதல்

யாழ்.கொடிகாமம் மிருசுவில் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் மீது இனந்தெரியாத வாள்வெட்டுக் குழு ஒன்றினால் நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவத்தில் குறித்த...

Read more

யாழில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்!

யாழ்ப்பாணம் - தென்மராட்சி, மீசாலை, புத்தூர்சந்தி பூதவராயர் ஆலய பகுதியில் இனந்தெரியாத நபர்கள் க மேற்கொண்ட வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் நேற்று...

Read more

இளம் யுவதி எடுத்த விபரீத முடிவால் சோகத்தில் குடும்பம்!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, கிராம்புவில் பகுதியில் குடும்பப் பிரச்சினை காரணமாக இள குடும்பப் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஆனந்தன்...

Read more
Page 292 of 320 1 291 292 293 320

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News