யாழில் ஊரடங்கு வேளையில் விளையாடிய இளைஞர்களிற்கு நேர்ந்த விபரீதம்

ஊரடங்கு உத்தரவை மீறிய 10 இளைஞர்கள் சாவகச்சேரி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் நேற்றும், இன்றுமாக 2 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சாவகச்சேரி...

Read more

யாழ்ப்பாணத்தில் வீட்டுக்குள் வைத்து பூசகர் திடீர் கைது!

யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் கசிப்பை வீட்டுக்குள் மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஏழாலையைச் சேர்ந்த பூசகர் ஒருவரே இவ்வாறு 27...

Read more

யாழில் இரவு வேளையில் நடந்த பரபரப்பு! 2 வயது குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்!

யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் 2 வயது சிறுமியொருவர் மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். அல்வாய்வடக்கு, சிறிலங்கா பாடசாலைக்கு அருகிலுள்ள வீடொன்றில் தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த ஆர்கலி...

Read more

யாழ். கோண்டாவில் பகுதியில் வாள்வெட்டுக்கு இலக்காகி இளைஞன் படுகாயம்

யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் இளைஞர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரண்டு தரப்புக்கு இடையே நீடித்து வந்த மோதல் நேற்று செவ்வாய்க்கிழமை...

Read more

யாழில் இருந்து அரம்பமான பாரம்பரிய கதிர்காம பாதயாத்திரை 24மணிநேரத்துள் கைவிட நேரிட்டது… வெளியான உண்மை காரணம்!

யாழ்.தொண்டைமானாறு செல்வச்சந்நதி ஆலயத்தின் விசேட பூஜையுடன் வேல்சாமி தலைமையில் வியாழனன்று ஆரம்பமான பாதயாத்திரை மறுநாள் வெள்ளிக்கிழமை மதியம் கைதடி சிவன் ஆலயத்தைச் சென்றடைந்ததும் கைவிட நேரிட்டது. அது...

Read more

யாழ் மாவட்டத்தில் இந்த வருடம் மட்டும் டொங்கு நோயினால் 2,195 பேர் பாதிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்த வருடம் இன்று வரை 2195 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்கள் தமது சுற்றாடலை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் டெங்கு நோயிலிருந்து தம்மை...

Read more

யாழில் இளம் யுவதியை கடத்திய கும்பல்!

யாழ்ப்பாணம், கொடிகாமத்தில் சிஐடியினர் என தெரிவித்து வீடு புகுந்த அட்டகாசம் செய்த ரௌடிக்கும்பல் ஒன்று, 20 வயது யுவதியை கடத்திச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் இன்று நள்ளிரவு...

Read more

யாழில் தொலைபேசி அழைப்பால் 90 ஆயிரம் ரூபாயை இழந்த நபர்!

யாழ்.குருநகர் பகுதியை சேர்ந்த ஒருவர் 25 லட்சம் ரூபாய் பண பரிசு கிடைத்துள்ளதாக தொலைபேசியில் கூறிய கதையை நம்பி 90 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்திருக்கின்றார். நேற்று...

Read more

யாழில் தொலைபேசி அழைப்பால் 90 ஆயிரம் ரூபாயை இழந்த நபர்!

யாழ்.குருநகர் பகுதியை சேர்ந்த ஒருவர் 25 லட்சம் ரூபாய் பண பரிசு கிடைத்துள்ளதாக தொலைபேசியில் கூறிய கதையை நம்பி 90 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்திருக்கின்றார். நேற்று...

Read more

யாழ்.சாவகச்சேரியில் கொள்ளையர்கள் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் அடுத்தடுத்து இரு கோவில்கள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டிருக்கின்றது. இதன்போது மின்சாதனங்கள் மற்றும் பெறுமதியான பல பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சாவகச்சேரி பெருங்குளம், கல்வயல் பகுதிகளில்...

Read more
Page 295 of 320 1 294 295 296 320

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News