யாழில் அம்மனிற்கு நேர்ந்த கதி!

அம்பாள் ஆலயத்தில் நேர்த்திக் கடனுக்காக அம்பாளுக்கு அணியுமாறு பூசகரிடம் வழங்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச்சங்கிலி மாயமாகியுள்ளது. இந்த விடயம் வெளிவந்ததை அடுத்து பூசகர் தலைமறைவாகியுள்ளார்....

Read more

சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க விசேட பொலிஸ் குழு

அரியாலை - உதயபுரம் பகுதியில் சட்டவிரோதமான மணல் அகழ்வு நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். தனியார் காணிகளுக்குள் அத்துமீறி நுழையும் மணல் கொள்ளையர்கள்...

Read more

300 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது..!!

யாழ்ப்பணம் புங்குடுதீவு கடற்பரப்பில் 300 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர் இன்றைய தினம் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின்போதே இவ்வாறு கேரள கஞ்சா...

Read more

யாழ்ப்பாணம் பனை அபிவிருத்தி அதிகாரசபைக்கு தலைவராக ஒரு சிங்களவர் நியமனம்

யாழ்ப்பாணம் பனை அபிவிருத்தி அதிகாரசபை தலைவராக வியாங்கொடையை சேர்ந்த சிங்களவர் ஒருவர் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கிரிசாந் – பத்திராஜ என்னும் பெரும்பான்மை இனத்தவரே கடந்த மாதம்...

Read more

சுண்டுக்குளியில் குடும்பத்தலைவர் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் குடும்பத்தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைதான நபரின் வீட்டிலிருந்து 142 கிலோ கிராம் கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்ட நிலையில் , அதனைப்...

Read more

யாழ் இளைஞரின்…. கண்டுபிடிப்பு!

பொதுவாகவே சைக்கிள் ஓட்டுவது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று. ஆண்கள் பெண்கள் என்கின்ற வேறுபாடின்றி பலரும் சைக்கிள் ஓட்டுவார்கள். என்னதான் மோட்டார்சைக்கிளில் சென்றாலும் சைக்கிளை பார்க்கும்போது அதனை ஓட்டவேண்டும்...

Read more

யாழில் இரவில் வேளையில் ஏற்பட்ட பதற்ற நிலை!

யாழ்.நாயன்மார்கட்டு பகுதியில் 11 வயது சிறுவன் மீது கார் மோதியதில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் சிறுவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் இன்று இரவு...

Read more

காற்றலை மின் உற்பத்தி நிலையத்தின் கோபுரத்தை அகற்றக்கோரி மறவன்புலவு சகலகலாவல்லி வித்தியாலய மாணவர்களும் பெற்றோர்களும் கவனயீர்ப்புப் போராட்டம்..!!!

தென்மராட்சி, மறவன்புலவுவில் அமைக்கப்பட்டு வரும் காற்றலை மின் உற்பத்தி நிலையத்தின் கோபுரத்தை அகற்றக்கோரி மாணவர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மறவன்புலவு சகலகலாவல்லி வித்தியாலய மாணவர்களும் பெற்றோர்களும் கவனயீர்ப்புப் போராட்டத்தில்...

Read more

மறவன்புலவு காற்றாலை விவகாரம்- சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் கைது!

மறவன்புலவு காற்றாலைக்கு எதிரான போராட்டங்களை முன் நின்று நடாத்திய சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காற்றாலையை எதிர்த்து போராட்டம் நடாத்திய மக்களை...

Read more

கணவனின் மரண செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த மனைவி… இறுதியில் நடந்த துயரம்!

கணவன் இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த மனைவியும் இறந்துள்ள சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் கொல்லங்கலட்டி தெல்லிப்பளை பகுதியைச் சேர்ந்த அய்யாதுரை சரஸ்வதி வயது...

Read more
Page 316 of 319 1 315 316 317 319

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News