யாழ்ப்பாணத்தில் இன்று தங்கம் வாங்குவோரிற்கு மகிழ்ச்சியான தகவல்!

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை இன்று 2 ஆயிரம் ரூபாயால் குறைவடைந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக, சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தேக்க நிலை மற்றும் அமெரிக்க டொலருக்கு...

Read more

யாழ்ப்பாணம் உட்பட வடக்கு பகுதியில் பாலியல் தொல்லை, கொள்ளைகளில் ஈடுபட்ட கும்பல் கூண்டோடு கைது!

கைக்குண்டுகள், மற்றும் வாள்களைக் காட்டி கொள்ளை, பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்ட கும்பல் ஒன்றை அச்சுறுவேலிப் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் உட்பட வடக்கு மாகாணம் முழுவதும் குறித்த...

Read more

யாழில் தீர்க்க முடியாத நிலையில் வீதிக்கு வந்த குடும்ப பகை!

புத்தூர் கலைமதி கிராமத்தில் சடலம் ஒன்றை தகனம் செய்ய முற்பட்டபோது,ஒரு தரப்பு தகனம் செய்ய முயல, மற்றொரு தரப்போ அதனை எதிரான இதனால் அங்கு ஒரு பெரிய...

Read more

யாழில் லீசிங் பணியாளர்களின் செயலால்… 5 பிள்ளைகளின் தயார் மேற்கொண்ட விபரீத செயல்!

லீசிங் நிறுவனத்தின் பணியாளர்கள் இருவர் தரக்குறைவாகப் பேசியதால் மனமுடைந்து போன 5 பிள்ளைகளின் தயார் தனது உயிரை மாய்த்துக் கொண்டார் என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம்...

Read more

இறுதிப் போரில் படுகாயமடைந்து 10 வருடங்களாக சிகிச்சை பெற்று வந்த முன்னாள் போராளி மரணம்! யாழில் சோகம்

இறுதிப் போரில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் போராளி ஒருவர் நேற்றையதினம் மரணமடைந்துள்ளார். யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியைபிசேர்ந்த 43 வயதான ஜெயந்தன் என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக...

Read more

உலகின் பார்வையை தன் பக்கம் திசை திருப்பிய ஈழத்து இளைஞர்!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் தமிழ் மொழி மீது கொண்ட காதலால் தமிழ் மொழியை வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் எடுத்த வித்தியாசமான முயற்சி பலருடைய பார்வையையும்...

Read more

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட விபரீதம்!

யாழ்ப்பாணத்தில் இன்று ஏற்பட்ட அனர்த்தம் ஒன்றில் தந்தையும் மகளும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். யாழ்.பிறவுண் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீ பிடித்து...

Read more

யாழில் சரிவு கண்டுள்ள சிங்கள – முஸ்லிம் மக்கள்

யாழ். மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் முஸ்லிம், சிங்களவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து செல்வதாக மாவட்ட செயலக தகவல்களிலிருந்து தெரியவருகின்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் 2017ஆம் ஆண்டு 110 சிங்களக்...

Read more

தொலைபேசி அழைப்பால் பணத்தை இழந்த யாழ் கிராமசேவையாளர்கள்!

நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உள்பட்ட கிராம சேவையாளர்களை அலைபேசியில் தொடர்பு கொண்ட மோசடி நபர்கள் 14 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை மோசடி...

Read more

யாழ். போதனா வைத்தியசாலைக்குள் புகுந்து இனந்தெரியாத நபர்கள் செய்த அட்டகாசம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற ஒருவர் உயிரிழந்த நிலையில் அவருடன் தொடர்புடையவர்கள் வைத்தியசாலைக்குள் புகுந்து மருத்துவ சேவையாளர்களைத் தாக்கியும் அச்சுறுத்தியும் உள்ளனர்....

Read more
Page 360 of 367 1 359 360 361 367

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News