உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்
December 26, 2025
தரம் 5 புலைமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் மகாஜனக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்கா 198 புள்ளிகளுடன் வடக்கு மாகாணத்தில் முதலிடம் பிடித்தார். அத்துடன் யாழ்ப்பாணம் இந்து...
Read moreஊஞ்சல் கயிறு கழுத்தில் சிக்கி இறுகிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமி சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம்...
Read moreயாழில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்டனர் எனும் குற்றச்சாட்டின் கீழ் மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.நகர் பகுதியில் வசிக்கும் ஊடகவியலாளர் மீது நேற்றைய தினம் புதன்கிழமை,...
Read moreயாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் 21 வயது இளைஞர் ஒருவர் புற்றுநோயால் உயிரிழந்துள்ளார். அப்பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன் பிரவீனன் (கபிலன்) என்ற இளைஞரே நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர்...
Read more20 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கஞ்சா போதைப்பொருளை கடத்த முயற்சித்த 20 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு காங்கேசன்துறை சிறப்பு குற்றத்தடுப்பு பொலிஸாரால்...
Read moreயாழ்ப்பாணம், தென்மராட்சி, வரணி பகுதியில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளது. வீட்டு உரிமையாளரும், இரண்டு விபச்சார அழகிகளும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (10) மாலை வரணி,...
Read moreயாழில் பிக்பாஸ் நிகழ்ச்சியால் இளம்பெண்ணின் மண்டை உடைந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் அண்மையில் இடம்பெற்றுள்ள சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. தற்போது நாட்டில் கொரோனா அச்சுறுத்தலால்...
Read moreஉண்ணிக் காய்ச்சல் தொடர்பில் மக்களுக்கு மிகுந்த அவதானம் தேவையென யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா எச்சரித்துள்ளார். தற்பொழுது பரவிவரும் உண்ணிக் காய்ச்சல் நோய் தொடர்பில்...
Read moreஇளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச இன்று (8) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார். சுகாதார நடைமுறைகளை புறம்தள்ளி யாழ் மாவட்ட செயலகத்தில் நடக்கும் கலந்துரையாடலிலும் பங்குகொள்கிறார்....
Read moreபருத்தித்துறையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த குடும்பத்துடன் அடிதடியில் ஈடுபட்ட 2 குடும்பங்களை சேர்ந்த 8 பேர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண சுகாதார அதிகாரிகள், அவர்களை தனிமைப்படுத்துவதற்கு நேற்று மாலை...
Read more