யாழ் வைத்தியசாலையில் 10 மாத ஆண் குழந்தைக்கு நேர்ந்த துயரம்!

யாழ். போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 10 மாத ஆண் குழந்தையொன்று நேற்று மதியம் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இளவாலை - உயரப்புலம் பகுதியைச் சேர்ந்த...

Read more

மதில் இடிந்து விழுந்து ஒருவர் பலி..!! எங்கு தெரியுமா ??

யாழ்ப்பாணம் - அரியாலை,நாவலடி பகுதியில் மதில் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரியாலை,நாவலடி பகுதியில் இன்று அதிகாலை சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட போதே,...

Read more

யாழில் இரவில் நடக்கும் அராஜகம்!

யாழ்ப்பாணம் - வரணிப் பகுதியில் திருட்டு மணல் ஏற்றியவர்களிற்கு பாதை விட மறுத்தவர் மீது மணல் கொள்ளையர்கள் தாக்குதல் மேற்கொண்டமையினால் பாதிக்கப்பட்டவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச்...

Read more

யாழ் மாவட்டத்தில் பொருட்களை அதிக விலைக்கு விற்கிறார்களா?

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலைகளிலும் பார்க்க அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் உடனடியாக யாழ் மாவட்ட செயலகத்தின் முறைப்பாட்டு பிரிவான 021 222 5000 என்ற...

Read more

யாழில் ஒரே நேரத்தி்ல் 2 காதலர்களும் சந்தித்ததால் யுவதிக்கு நடந்த அலங்கோலம்

யாழ்ப்பாண யுவதியொருவரின் காதலர்கள் இருவர் ஒரே நேரத்தில் யுவதியுடன் சந்திக்க நேர்ந்ததால் பெரும் களேபரம் ஏற்பட்டுள்ளது. யாழ் புறநகரிலுள்ள உணவகம் ஒன்றில் நேற்று மதியம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக...

Read more

இரு தனியார் கல்வி நிலையங்களுக்கு சீல்..!எங்கு தெரியுமா ??

யாழ்.வடமராட்சி கரணவாய், மற்றும் வதிரி பகுதிகளில் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை மீறி இயங்கிவந்த தனியார் கல்வி நிலையங்கள் இரண்டு இன்று சீல் வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்ததையடுத்து...

Read more

மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்..!!

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பிரதான வீதியின் கடற்கரை சந்தி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலன்...

Read more

யாழ்ப்பாண ரவுடிகளை வழிநடத்தும் பிரான்ஸ்வாழ் தமிழர்..!!

யாழ்ப்பாணத்திலுள்ள ரௌடிகளை வழிநடத்தும் பிரான்ஸ்வாசி ஒருவரைப் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணத்தில் ரௌடியொருவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் ஓட்டுமடம் பகுதியில் வைத்து...

Read more

மக்களுக்கு பிரதமர் மஹிந்த வழங்கியுள்ள உறுதிமொழி

வடக்கில் மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களுக்கான 6,682 வீடுகளை கொண்ட வீட்டுத் திட்டம் அடுத்த ஆண்டு பூர்த்தியாகுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த வேலைத்திட்டத்தை...

Read more

சாவகச்சேரி பிரதேசத்தில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை துரிதமாக தீவிரப்படுத்துங்கள் – வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்

சாவகச்சேரி பிரதேசத்தில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையினை தீவிரப்படுத்துமாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சாவகச்சேரி...

Read more
Page 392 of 430 1 391 392 393 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News