உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
பிரதான மார்க்க ரயில் சேவையில் தாமதம்!
December 10, 2025
ஆசிரியர்கள் – அதிபர்களுக்கான நிவாரணம்…! அரசுக்கு பறந்த கோரிக்கை
December 10, 2025
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று பரவ காரணமானவர் என கூறப்படும், சுவிஸ் போதகர் சற்குணராசாவின் வீட்டிற்கு முன்னால் தமிழன் ஒருவர் அறிவுரை கூறிய காணொளி ஒன்று தற்பொழுது வைரலாகியுள்ளது....
Read moreயாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, மாளிகை திடலில் பொது மக்கள் மீது பொலிஸார் நடாத்திய தாக்குதலைக் கண்டிப்பதுடன் பாரபட்சமற்ற விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....
Read moreயாழ்ப்பாணம் குடத்தனையில் மக்கள் மீது பொலீஸாரின் மிலேச்சத்தனமான தாக்குதல் மூன்று பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றுக் காலை இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பில்...
Read moreயாழ்ப்பாணம் ஊரெழு பகுதியில் நள்ளிரவு வேளையில் துவிச்சக்கர வண்டியில் முகமூடி அணிந்து வாள்களுடன் சென்ற நான்கு பேர் கொண்ட கும்பல் வீட்டில் உள்ளவர்களை தாக்கி தங்க நகைகள்...
Read moreமுழங்காவில் தனிமைப்படுத்த நிலையத்தில் இருந்த நேற்று யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேற்படி பெண் கடந்த ஏப்ரல் 11 ஆம் திகதி தென்னிலங்கை...
Read moreயாழ்.போதனா வைத்தியசாலையில் அண்மையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த தாயார் இன்று வீடு திரும்பினார். சில வாரங்கள் யாழ்.போதனா வைத்தியசாலை மகப்பேற்று விடுதியில் மேலதிக மருத்துவ...
Read moreகாரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் பயணித்த இ.போ.ச பேருந்து காரைநகர் – பொன்னாலை வீதியைவிட்டு விலகி கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் நடத்துனர் காயமடைந்தார். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 3...
Read moreஇணுவில் – மருதனார்மடம் பகுதியில் விடுதி ஒன்றில் சில மாதங்கள் தங்கியிருந்த ஆணும் பெண்ணும் தமது சிசுவை மண்ணுக்குள் புதைத்தார்கள் எனும் குற்றச்சாட்டில் பொலிஸாரால் இன்றிரவு கைது...
Read moreகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில், சிகிச்சைக்காக வெலிகந்த சிறப்பு வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்ட மற்றுமொரு நபரும் பூரண குணமடைந்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி...
Read moreயாழ்ப்பாணத்தில் தினமும் கொரோனாத் தொற்றுத் தொடர்பில் 200 பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலும், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையிலும் இதனை...
Read more