கிளிநொச்சியில் கிராம அலுவலரிடம் அடாவடி!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கிருஷ்ணபுரம் பகுதியில் கிராமசேவை உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொண்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த தாக்குதல் சம்பவம் கடந்த...

Read more

கிளிநொச்சியில் முகநூல் ஊடாக சமூக சீர்கேடான நடத்தையில் ஈடுபடும் யுவதி!

கிளிநொச்சி ராமநாதபுரத்தில் வசிக்கும் யுவதி ஒருவர் முகநூல் ஊடாக தொடர்பு கொண்டு தகாத தொழில் செய்து வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. கிளிநொச்சிப் பகுதியி்ல் செயற்படும் சில...

Read more

முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ள நிலையில் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் 8...

Read more

விபரீத முடிவெடுத்த இளம் பெண்!

முல்லைத்தீவில் இளம் குடும்ப பெண்ணொருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் Tiktok பிரபலமான இவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....

Read more

சடலமாக மீட்க்கப்பட்ட நான்கு பிள்ளைகளின் தந்தை!

கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் 50வயது மதிக்கத்தக்க நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். வீடு ஒன்றின் பின்புறமாககைவிடப்பட்ட பகுதியில்...

Read more

இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறப்பு!

தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினால், இரணைமடுக் குளத்தில் நீர்வரத்து அதிகரித்து வருகின்றது. எனவே, கூடுதல் நீரை வெளியேற்றும் நோக்கில், இரணைமடுக் குளத்தின் வாயில்கள் இன்றையதினம் திறக்கப்பட்டது....

Read more

கிளிநொச்சி சந்தையில் தொடரும் சீர்கேடுகள்!

கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபையின் கீழ் உள்ள தருமபுரம் பொதுச் சந்தை அண்மைக்காலமாக உரிய முறையில் கழிவகற்றல் நடவடிக்கை மேற்கொள்ளப்படாத நிலையில் காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்...

Read more

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் தாதியரின் குறைபாட்டால் கர்ப்பிணிப் பெண் பாதிப்பு!

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் கடந்த 24.02.2025 அன்று மாலை 06.30 மணியளவில் கர்ப்பிணிப் பெண்ணொருவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதன் போது குளுக்கோஸ் ஏற்றிக் கொண்டிருந்த போது...

Read more

யாழ் சிறுவன் முல்லைத்தீவில் சடலமாக மீட்பு!

முல்லைத்தீவு – வற்றாப்பளை பகுதியில் , யாழ்ப்பாணத்தை சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து உறவினர் வீட்டுக்கு வருகை தந்த குறித்த சிறுவன்...

Read more

கணேமுல்ல சஞ்சீவ கொலை வெளியான அதிர்ச்சி தகவல்!

கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தினுள் நேற்றைய தினம் (19) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை...

Read more
Page 10 of 65 1 9 10 11 65

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News