பாதிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி விவசாயிகள்!

நாட்டின் பல பகுதிகளிலும் தற்போது சீரற்ற காலநிலை நிலவி வருகின்ற நிலையில் அறுவடை நேரத்தில் மழை பெய்வதால் கிளிநொச்சியில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது நெல் அறுவடை...

Read more

முல்லைத்தீவில் கரையொதுங்கிய சடலம்!

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத மீனவர் ஒருவரின் சடலம் இன்று (19) கரையோதுங்கியுள்ளது. முள்ளிவாய்க்கால் இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதி கடற்கரையில் தெப்பம் ஒன்றில்...

Read more

வாகன விபத்தில் இளைஞன் படுகாயம்!

முல்லைத்தீவு - சிலாவத்தை பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து நேற்றைய தினம் (15.01.2024) முல்லைத்தீவு...

Read more

தமிழர் பகுதியில் சடலமாக மீட்க்கப்பட இரு இளைஞர்கள்!

கிளிநொச்சி பகுதியொன்றில் உள்ள நீர்பாசன கால்வாயில் இருந்து இரண்டு இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கோவிந்தன் கடை சந்தியில் நேற்றிரவு (13-01-2024) இடம்பெற்றுள்ளது. வேக கட்டுப்பாட்டை...

Read more

முள்ளியவளை ஊற்று வெள்ளத்தால் இன்னலுக்கு உள்ளாகும் மக்கள்

முள்ளியவளையில் ஊற்று வெள்ளத்தால் வழுக்கி விழும் மக்கள் பல இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். ஊற்று வெள்ளத்தினால் வீதியை மூடி தண்ணீர் பாய்கின்றதால் வழியெங்கும் பாசி வளர்ந்துள்ளது. கவனமெடுக்காத முள்ளியவளை...

Read more

முல்லைத்தீவில் வீட்டில் தனித்திருந்த பெண்ணிற்கு நிகழ்ந்த கொடுமை!

முல்லைத்தீவு பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து குடும்பப் பெண் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மேலதிக...

Read more

கிளிநொச்சியில் பொங்கல் கொண்டாட்டம்!

உலகெங்கிலும் தமிழர் பண்டிகையான பொங்கல் விழா கொண்டாடப்படவுள்ள நிலையில் வடக்கு மாகாணத்திலும் பொங்கல் திருநாள் கொண்டாடப்படவுள்ளது. குறித்த விழாவானது எதிர்வரும் 16ஆம் திகதி கிளிநொச்சி பல்லவராயன்கட்டில் நடைபெறவுள்ளது....

Read more

தொடர் மழையால் வெள்ளத்தில் மூழ்கிய முல்லைத்தீவு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீண்டும் திங்கட்கிழமை (08) முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்ற நிலைமையில் தாழ்நிலப் பகுதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளதனால் மக்கள் பெரும் அவதியுற்று வருகின்றனர்....

Read more

மடு மற்றும் துணுக்காய் கல்வி நிலையங்களை இணைக்க திட்டம்!

மடு மற்றும் துணுக்காய் ஆகிய இரு பிரதேசங்களை இணைத்து ஒரே கல்வி வலயமாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று (05.01.2024)...

Read more

முல்லைத்தீவில் போலி மின்சாரசபை ஊழியர்களால் பதற்றம்!

முல்லைத்தீவு உடுப்புக்குளம் தூண்டாய் கிராமத்தில் மின்சார சபையின் மின் இணைப்பை துண்டிப்பவர்கள் என தங்களை அறிமுகம் செய்த நபர்கள் பல மக்களின் வீடுகளுக்கு சென்று மின்சாரத்தினை துண்டிக்கப்போவதாக...

Read more
Page 29 of 65 1 28 29 30 65

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News