முழு கதவடைப்பிற்கு அழைப்பு விடுக்கும் கிளிநொச்சி வர்த்தக சங்கம்

இன்று மே 18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஈழ மண்ணில் நடைபெற்றமை திட்டமிட்ட இன படுகொலையே என்பதை சர்வதேச சமூகம் ஏற்று...

Read more

மே-18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்

தமிழினப் படுகொலையை குறிக்கும் மே-18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்றிலிருந்து ஆரம்பமாகின்றது. இந்த நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் குறித்த இன அழிப்பினை ஆவணப்படுத்தி காட்சிப்படுத்தும்...

Read more

முல்லைத்தீவு கடற்கரையில் நீராட சென்றவர்களுக்கு நிகழ்ந்த துன்பம்

முல்லைத்தீவு அளம்பில், செம்மலை கடலில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே குடுபத்தை சேர்ந்த மூவரும் கடலில்...

Read more

பாடசாலை மைதானம் தனியாருக்கு விற்பனை!

கிளி/சோறன்பற்று கணேசா வித்தியாலயத்தின் நூறு வருடங்களாக பாவனையில் இருந்த விளையாட்டு மைதானத்தை தனியார் ஒருவருக்கு விற்பனை செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் புதுக்காட்டுச் சந்தி- தாழையடி...

Read more

கிளிநொச்சி விவசாயிகளிடம் இருந்து சட்டவிரோதமான முறையில் பணம் அறவீடு!

கிளிநொச்சி பரந்தன் கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட கோரக்கன் கட்டுப்பகுதியில் கமக்கார அமைப்பினால் சட்டவிரோதமான முறையில் விவசாயிகளிடம் இருந்து பணம் அறவிடப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி பரந்தன் கமநல...

Read more

முள்ளிவாய்க்கால் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு!

முள்ளிவாய்க்கால் பகுதிகளில் வெடிக்காத நிலையில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வெடி பொருட்களானது நேற்று(30) மீட்கப்பட்டுள்ளது. வெடிபொருட்கள் தொடர்பில் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய,...

Read more

கிளிநொச்சியில் பெருந்தொகையான கேரள கஞ்சா மீட்பு!

கிளிநொச்சி - பூநகரி, வேரவில் பிரதேசத்தில் 130 கிலோகிராம் கேரளா கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. இராணுவ புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த தகவலிற்கு அமைவாக இன்று காலை மேற்கொள்ளப்பட்ட...

Read more

கிளிநொச்சியில் இடம்பெற்ற இருக்கும் மேதின நிகழ்விற்கு அழைப்பு விடுப்பு!

எமக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்கு மே தினத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட...

Read more

முல்லைத்தீவு பாடசாலை மாணவர்களிடையே அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை

முல்லைத்தீவு வலயப் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்கள் பாடசாலையில் ஒருவித போதை பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் தெரியவருவதாவது, முல்லைத்தீவில் உள்ள...

Read more

ஒட்டு சுட்டானில் தவறான முடிவால் உயிரை மாய்த்துக்கொண்ட குடும்பஸ்தர்!

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் சிவநகர் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரின் தவறான முடிவினால் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அரைஏக்கர் சிவநகர் ஒட்டுசுட்டானை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே...

Read more
Page 52 of 65 1 51 52 53 65

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News