மட்டக்களப்பு தேசிய பாடசாலை ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை ஆசிரியர்கள் நாளை முதல் சுகவீன விடுமுறைப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். ஆசிரியர்கள் பாடசாலைக்கு முன்பாக இன்று முற்பகல் கவனயீர்ப்பு...

Read more

பாதாளக் குழு உறுப்பினர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை!

வாழைத்தோட்டம் - பழைய யோன் வீதி பிரதேசத்தில் வைத்து பாதாளக் குழு உறுப்பினரான 'கெசெல்வத்த ஃபவாஸ்' கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று...

Read more

புகையிரதத்தில் மோதுண்டு குடும்பஸ்தர் ஒருவர் பலி

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்திற்குட்பட்ட திராய்மடு பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு - திராய்மடு மூன்றாம் குறுக்கு வீதியில் வசிக்கும் செல்லையா அசோக்குமார் எனும்...

Read more

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி!

மட்டக்களப்பு பதுளை வீதியில் காட்டுயானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு பதுளை வீதி தும்பாலஞ் சோலை பகுதியில் வைத்து நேற்று இரவு காட்டு...

Read more

மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபைக்கு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!

மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபை சாலையில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய நிலையில் அசுத்தமாக வைத்திருந்த குற்றத்துக்காக 25 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற...

Read more

மட்டக்களப்பில் எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீலாமுனை பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து எரிகாயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சீலாமுனை, ஆனந்தன் வீதியிலிருந்து வீட்டில் தனிமையிலிருந்த தி.சத்தியராஜன்...

Read more

மட்டக்களப்பில் ஆணின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தளவாய் பகுதியிலிருந்து நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. செங்கலடி, தளவாய் பகுதியில் காணப்படும் தனியார் காணியொன்றில் நேற்று மாலை 5...

Read more

கிழக்கு மாகாணத்தில் திடீரென அதிகரிக்கும் நோய்த்தொற்று!

கிழக்கு மாகாணத்தின் சில இடங்களில் குறிப்பாக ஓட்டமாவடி ,வாழைச்சேனை மற்றும் ஏறாவூர் பகுதிகளிலிருந்து வயிற்றோட்டம் காரணமாக அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சிறுவர்கள் மாத்திரம் இன்றி பெரியவர்களும்...

Read more

மட்டக்களப்பு பகுதியில் இரு முச்சக்கர வண்டிகள் நேருக்கு நேர் மோதியதில் மூவர் காயம்!

மட்டக்களப்பு - திருகோணமலை பிரதான வீதியின் பிள்ளையாரடி பகுதியில் இன்று காலை இரு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளன. குறித்த சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக...

Read more

மட்டக்களப்பு சிற்றுண்டிச்சாலை உணவுப்பொதி ஒன்றினுள் பல்லி!

மட்டக்களப்பு போதனா வைத்திசாலை வளாகத்தில் உள்ள சிற்றுண்டி சாலையில் இன்று பகல் கொள்வனவு செய்யப்பட்ட மீன் உணவாயு பொதி ஒன்றில் பல்லி ஒன்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து குறித்த...

Read more
Page 38 of 57 1 37 38 39 57

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News