வளையா மீன் கிலோ 250 க்கு அமோக விற்பனை!

கல்முனையில் வளையா மீன் கிலோ 250 க்கு அமோக விற்பனை செய்யப்படுகிறது. ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போதிலும் அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்திய பொலிஸாரின் விசேட...

Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1,037 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1037 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.  மட்டக்களப்பு மாவட்ட கொரனா தொற்று தடுக்கு...

Read more

மட்டக்களப்பில் கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை!

மட்டக்களப்பு பல்கலைகழகத்தில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. இந்நிலையில் அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு அப்பிரதேச மக்கள் உட்பட பலரும் எதிர்ப்பினை வெளியிட்டு...

Read more

கொரோனா வைரஸ் அச்சம்! வெறிச்சோடிப்போன பாடசாலைகள்….

மட்டக்களப்பிலுள்ள சில பாடசாலைகளில் மாணவர்களின் வருகை நேற்றைய தினம் மிக மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திதென்ன இக்ராஹ் வித்தியாலயம், ஜெயந்தியாய அஹமட் ஹிராஸ் வித்தியாலயம், புணானை அரசினர்...

Read more

கொரோனா வைரஸ்….. தமிழர் பகுதியில் பேராபத்து! மக்கள் போராட்டம் வெடித்தது!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை புணாணையில் அமைந்துள்ள மட்டக்களப்பு பல்கலைக் கழகத்தில் கொரோனா நோயாளர்களை கொண்டு வருவதை கண்டித்து அப் பிரதேச பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கவனஈர்ப்புபோராட்டத்தில்...

Read more

கொரோனா வைரஸ் நோய்க்கான மையங்களை அகற்ற வாகரை பிரதேசசபை தீர்மானம்!

கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்குள்ளானவர்களை மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தின் எல்லைக் கிராமங்களில் அழைத்து வந்து தங்கவைத்து சிகிச்சை மற்றும் பரிசோனை வழங்கும் முகாம்களை அமைப்பதைன விரைவாக அகற்ற...

Read more

மட்டக்களப்பு வைத்தியசாலையில் கோரோனா பரிசோதனை வேண்டாம்! எதிர்ப்பு போராட்டங்கள்!

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை மட்டக்களப்பு பல்கலைக்கழகம் மற்றும் கந்தக்காடு புனர்வாழ்வு நிலைய தடுப்பு முகாமிற்கு கொண்டுவரப்படவுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று...

Read more

மட்டக்களப்பு கெம்பஸ் ஆக்கிரமிப்பு… மக்களுக்கு ஒரு வகை அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது! எம்.எம்.மஹ்தி…..

கல்வியை மேம்படுத்தும் நன் நோக்கத்தில் உண்டாக்கப்பட்ட மட்டக்களப்பு கெம்பஸானது அந் நிறுவனத்தின் எதுவித ஒப்புதலையும் பெறாது அரசு ஆக்கிரமித்திருப்பது கிழக்கு வாழ் மக்களுக்கு ஒரு வகை அச்சத்தை...

Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாபெரும் போராட்டம் முன்னெடுப்பு

இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையை மேற்கொள்வதற்கு ஐ.நா.மனித உரிமைகள் பேரவையினை வலியுறுத்தியும் வேறு பல கோரிக்கையினை விடுத்தும் மட்டக்களப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு பேரணியும் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது....

Read more

பாலியல் விடயங்கள் பற்றி பகிரங்கமாக பேசவேண்டும்! சுமாவின் தோழி பகிர் வீடியோ

பாலியல் விடயங்கள் பற்றி பகிரங்கமாக பேசப் பழகிக்கொள்ளவேண்டும் என்று த.தே.கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் நளினி இரெட்ணராஜா தெரிவித்துள்ளார். பாலியல், பாலியல் உறவு, உடலுறவு போன்றனவற்றை பொதுவெளியில்...

Read more
Page 54 of 57 1 53 54 55 57

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News