இந்தக் காலத்திலும் இப்பிடி ஒரு கிராமமா?அப்படி என்ன அதிசயம் தெரியுமா?

தமிழகத்தில் மது அருந்தாமல், திருமணத்திற்கு வரதட்சணை வாங்காத அதிசய கிராமம் ஒன்றை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இன்றைய காலக்கட்டத்தில், மது அருந்தாத நபர்களையும் காண முடியாது, திருமணத்திற்காக...

Read more

தமிழகத்தில் மணமகள் வேண்டுமென வீதி வீதியாக க போஸ்டர் ஒட்டிய இளைஞர்

தமிழகத்தின் மதுரையில் இளைஞர் ஒருவர் மணமகள் தேவை என வீதி வீதியாக போஸ்டர் ஒட்டிய நிகழ்வு நடந்துள்ளது. மதுரை மாவட்டம் வில்லாபுரம் அருகே மீனாட்சி நகரை சேர்ந்த...

Read more

சென்னையில் பா.ஜ.க. நிர்வாகி வெட்டி கொலை!

பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நாளை சென்னை வரும் நிலையில், சென்னை மையப்பகுதியில் பா.ஜ.க. நிர்வாகி படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை சிந்தாதிரிப்...

Read more

இலங்கை மக்களுக்காக தேநீர் மொய் விருந்து நடாத்தி நிதி திரட்டும் நபர்

தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக நாட்டு மக்கள் மிகவும் ஏழ்மையான நிலையில் வாழும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் இலங்கை நாட்டு மக்களுக்கு உதவிக்கரம்...

Read more

வெளிநாடு செல்லும் ஆசையில் பணத்தை இழந்த தமிழக இளைஞன்

ஜெர்மனி செல்லும் ஆசையால் பெரும் தொகை பணத்தை இழந்த தமிழக இளைஞன் தொடர்பில் எச்சரிக்கை தகவலொன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஜெர்மனி நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி...

Read more

குழந்தையின் உயிரைப் பறித்த ருத்ராட்சம்!

கழுத்தில் அணிந்திருந்த ருத்ராட்சம் அழுத்தி சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அரங்கேறியுள்ளது. தமிழகத்தில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த 3 வயது...

Read more

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அகதியாக மக்கள் செல்வதால் கடல் வழி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கையிருந்து கடல்வழி தப்பிச் செல்லும் அகதிகளை கண்டறிய இந்தியாவின் கேரள மாநில கடலோர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read more

மாணவிகளை சீரழித்த டியூசன் ஆசிரியர் கைது

ஆசை வார்த்தை கூறி ஒரே நேரத்தில் 2 மாணவிகளை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த கோவை டியூசன் ஆசிரியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்....

Read more

இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் தமிழக கரையோர பாதுகாப்பு பலப்படுத்தப்படுகின்றது

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியையடுத்து தமிழகம், கரையோர பகுதிகளில் பொலிசார் விசேட கண்காணிப்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் இந்தியாவிற்கு அகதிகள்...

Read more

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட இருக்கும் ராமேஸ்வர மீனவர்கள்

இலங்கை அரசைக் கண்டித்தும், கடற்தொழிலாளர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள் எதிர்வரும் 21ஆம் திகதி முதல்...

Read more
Page 6 of 37 1 5 6 7 37

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News