தமிழக மீனவர்களை மீட்கக்கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தமிழக மீனவர்கள்

தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது விசைப்படகுகளை மீட்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் நேற்று காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்....

Read more

இலங்கை கடற்ப்படையினரால் கைதாகலாம் என்ற அச்சத்தில் மீன்பிடிக்க செல்லாமல் இருக்கும் தமிழக மீனவர்கள்

இலங்கையின் வடக்கு பகுதி கடற்றொழிலாளர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் காரணமாக, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் தமிழகம் - ராமேஷ்வரம் பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள்...

Read more

மதுரை அவனியாபுரத்தில் ஆரம்பமாகியது ஜல்லிக்கட்டு

கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்க 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய...

Read more

தமிழகத்தில் போகி பண்டிகையை கொண்டாடிய மக்கள்

போகி பண்டிகையான இன்று தமிழக பொதுமக்கள் பழைய பொருட்களுக்கு எரியூட்டி கொண்டாடினர். பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று போகி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, போகி...

Read more

அம்மா உணவகம் தொடர்பில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ள விடயம்

அம்மா உணவகங்கள் எக்காரணத்தை கொண்டும் மூடப்படாது. அதுபோன்ற எண்ணம் எனக்கு எதிர்காலத்திலும் நிச்சயம் ஏற்படாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்களை...

Read more

இலங்கை அரசுடன் இந்திய அரசை விரைவாக பேச்சுவார்த்தை நடத்த கோரும் தமிழக மீனவர்கள்

இலங்கை, இந்திய நடுக்கடலில் இலங்கை கடற்படையின் பிரச்சினையின்றி இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேசி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்...

Read more

தமிழகத்தில் பாடசாலை மாணவிக்கு நேர்ந்த கொடூரம்

தமிழகம் - திண்டுக்கல் மாவட்டத்தில் ஒன்பது வயதான மாணவி ஒருவர் பாடசாலை வளாகத்தில் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்...

Read more

தமிழகத்தில் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரங்கள் வெளியாகின

தமிழகத்தின் குன்னூர் ஹெலிகொப்டர் விபத்தின் போது முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி, பிற இராணுவ அதிகாரிகள் என மொத்தம் 14 பேர் பயணம்...

Read more

தமிழகத்தில் விபத்துக்குள்ளான இந்திய முப்படை தளபதி பயணித்த ஹெலிகொப்டர்

தமிழகத்தில் இந்திய முப்படை தளபதி பயணித்த ஹெலிகொப்டர் விபத்து! - ஏழு பேர் பலி இந்திய முப்படைகளின் தளபதி பயணித்த ஹெலிகொப்டர் தமிழகத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது. இந்த...

Read more

இந்தியாவில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை!

தமிழகத்தில் தற்போது டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,262 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு வடகிழக்கு...

Read more
Page 7 of 37 1 6 7 8 37

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News