செய்திகள்

இதயமே நின்று போனது! குழந்தைகளையும் விட்டு வைக்காத கொரோனா!

வயதானவர்கள் மட்டுமே கொரோனாவால் பாதிக்கபடுவர் என்பதே நமது நம்பிக்கையாக இருந்தது. இப்போது அந்த நம்பிக்கை தகர்ந்துள்ளது என ஜீவன் தனது முகநுால் பக்கதில் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரசுக்கு...

Read more

இலங்கையில் தீவிரமடையும் கொரோனா – ஐந்தாவது நபர் இன்று மரணம்!

இலங்கையில் கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்கள பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி இலங்கையில் கொரோனா...

Read more

ஊரடங்கு வேளையில்……. யாழில் விளையாடியவர்களை புரட்டி எடுத்த இராணுவம்…

வலிகாமம் வடக்கில் ஊரடங்கு சட்டத்தின் போது தேவையற்ற விதத்தில் நடமாடியவர்களை இராணுவம் விரட்டியடித்து வீடுகளுக்குச் செல்ல வைத்த சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. தெல்லிப்பழை. குட்டியபுலம் ,...

Read more

கொரோனாவால் உயிரிழந்த 13 வயது சிறுவனின்…… இறுதிகிரியை போது நிகழ்ந்த சோக சம்பவம்!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் 13 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், அவனின் இறுதிச் சடங்கு பெற்றோர் கூட கலந்து கொள்ள முடியாத நிலையை இந்த வைரஸ் தள்ளியுள்ளது....

Read more

மொறட்டுவை எகொடஉயன பகுதியில் ஊரடங்கை மீறி பயணித்த கார் மீது துப்பாக்கிப் பிரயோகம் : மூவர் காயம்!

மொறட்டுவை எகொடஉயன பகுதியில், வீதித் தடையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மீறி பயணித்த கார் மீது பொலிஸார் நடாத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை பாணந்துறை வைத்தியசாலையில்...

Read more

மொறட்டுவை எகொடஉயன பகுதியில் ஊரடங்கை மீறி பயணித்த கார் மீது துப்பாக்கிப் பிரயோகம் : மூவர் காயம்!

மொறட்டுவை எகொடஉயன பகுதியில், வீதித் தடையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மீறி பயணித்த கார் மீது பொலிஸார் நடாத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை பாணந்துறை வைத்தியசாலையில்...

Read more

மருத்துவரான காதலி மூலம் கொரோனா தொற்றியதாகக் கருதி காதலியை கொலை செய்த இளைஞன் கைது!

தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தவறாக கருதிய நபர் ஒருவர், மருத்துவரான தனது காதலி மூலமே தனக்கு தொற்று ஏற்பட்டது என எண்ணி அந்த யுவதியின்; கழுத்தை...

Read more

தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களிலிருந்து மற்றுமொரு குழுவினர் வௌியேற்றம்!

தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த மேலும் 288 பேர் இன்று (03) அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தியத்தலாவ, ரன்தம்பே, குண்டசாலை, போகொட, பெரியபாடு, தந்திரிமலை ஆகிய தனிமைப்படுத்தி...

Read more

சர்வதேச நிதியை நாட்டிற்கு கொண்டுவருமாறு மத்திய வங்கி கோரிக்கை

தம்மிடமுள்ள சர்வதேச நிதியை நாட்டிற்கு கொண்டுவருமாறு அனைத்து இலங்கையர்களிடமும் நாட்டிலுள்ள வௌிநாட்டவர்களிடமும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் W.D....

Read more

ஹெரோயினுடன் பெண் ஒருவர் கலேவெல பகுதியில் கைது!

தம்புள்ளை – கலேவெல பகுதியில் பெண் ஒருவரிடமிருந்து 40 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்....

Read more
Page 4023 of 4305 1 4,022 4,023 4,024 4,305

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News