செய்திகள்

கோட்டாபயவின் உரை குறித்து ரணில் விமர்சனம்

புதிய ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் அபிவிருத்தி தொடர்பில் அதிக கரிசனை செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், அரசியல் தீர்வு தொடர்பில் எந்தவித அக்கறையும் செலுத்தப்படவில்லை. இது தொடர்பில் எதிர்வரும்...

Read more

ரிஷாட் பதியூதீன் உள்ளிட்டவர்களை விரைந்து கைது செய்யுங்கள்! தயாரத்ன தேரர்

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டை கொண்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் உள்ளிட்டவர்களை விரைந்து கைது செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிங்களே...

Read more

கோட்டாபயவின் சர்வாதிகாரத்துக்கு முடிவுகட்ட ஓரணியில் திரளுங்கள்! விக்கிரமபாகு

புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வழியில் சர்வாதிகாரப் போக்கிலேயே செயற்படுகின்றார். அவரின் உண்மை முகம் அவரின் கொள்கை விளக்க உரையினூடாக வெளிச்சத்துக்கு...

Read more

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம்!

ஈரான் புரட்சிகர இராணுவப் படையின் தளபதி காசெம் சுலேமானீ அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்ட நிலையில், மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் குறித்து இலங்கை அரசு கவலை...

Read more

அரசியலுக்கு விடைகொடுக்கிறார் சம்பந்தன்…..

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அரசியலில் இருந்து ஓய்வுபெற தீர்மானித்துள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பில்...

Read more

மாணவர்களுகளின் பாடசாலை அனுமதி தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது

2020ஆம் ஆண்டிற்கான தரம் ஒன்று மாணவர்களுக்கான அனுமதி தொடர்பாக கடந்த மூன்று தினங்களாக பலர் எமக்கு முறைப்பாடுகளைத் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். வட மாகாணசபை...

Read more

ஜனாதிபதியின் அதிகாரத்தை கொள்ளையடிக்க பிரதமரை அனுமதிக்க முடியாது!

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டம் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை பிரதமரால் சூறையாடப்படும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாக தெரிவித்த அமைச்சர் விமல் வீரவன்ச அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும்...

Read more

அடுத்த ஒரு மாதத்தில் 100,000 வேலைவாய்ப்பு!

எதிர்வரும் ஜனவரி மாதம் 15ம் திகதிக்குள் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை சேர்ந்த 100,000 பேருக்கு அரச வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். சொந்த...

Read more

தென்னிலங்கையில் 12 வயது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்!

தென்னிலங்கையில் 12 வயதான சிறுமி ஒருவரை 50 வயதை கடந்த 5 போ் பலாத்காரம் செய்த சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குருநாகல்-...

Read more

கோர விபத்தில் சிக்கிய அரச பேருந்து!….7 பேர் பலி!!

பசறை மடுசீம 6ஆம் கட்டைப் பகுதியில் சற்று முன்னர் பஸ் ஒன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. காயங்களுக்குள்ளான...

Read more
Page 4089 of 4109 1 4,088 4,089 4,090 4,109

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News