உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் எட்டாவது நாடாளுமன்றமே எதிர்க்கட்சித் தலைவர்களாக மூன்றுபேர் பதவி வகித்த வரலாற்றைப் பதிவுசெய்துள்ளது. எட்டாவது நாடாளுமன்றில் நேற்று சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டதையடுத்து...
Read moreமலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவரும், முன்னாள் அமைச்சரும் தந்தையுமாகிய அமரர் பெ.சந்திரசேகரனின் 10வது சிரார்த்த தின நிகழ்வுகள் கடந்த 01ம் திகதி தலவாக்கலையில் அனுஷா சந்திரசேகரனின்...
Read moreஅரச நிறுவனங்களில் சேவையை பெற்றுக்கொள்வதற்காக வரும் பொதுமக்களிடம் கையூட்டுப் பெறும் உத்தியோகத்தர்கள் மற்றும் இடத்தரகர்களை அதே இடத்தில் கைது செய்வதற்கு சிறப்பு நடவடிக்கையை அரசு ஆரம்பித்துள்ளது என்று...
Read moreஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயகவின் மாதிவெல வீட்டில் பொலிசார் தற்போது சோதனையிட்டு வருகின்றதாக தெரிவிக்கப்டுகின்றது. நீதிமன்ற உத்தரவின்படி மேல் மாகாண தெற்கு பிரிவு...
Read moreஅரச நிறுவனங்களில் சேவையை பெற்றுக்கொள்வதற்காக வரும் பொதுமக்களிடம் கையூட்டுப் பெறும் உத்தியோகத்தர்கள் மற்றும் இடத்தரகர்களை அதே இடத்தில் கைது செய்வதற்கு சிறப்பு நடவடிக்கையை அரசு ஆரம்பித்துள்ளது என்று...
Read moreஅமெரிக்காவின் மில்லேனியம் சேலேஞ் கோப்ரேஷன் உடன்படிக்கையை கிழித்து வீசப் போவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவோ, பிரதமர் மகிந்த ராஜபக்சவோ எப்போதும் கூறியதில்லை என இராஜாங்க அமைச்சர் ஷேயான்...
Read moreபாரிய மக்கள் எதிர்பார்ப்புகளுடன் 69 லட்சம் வாக்குகளை பெற்று நாட்டில் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டு ஒரே மாதம் ஆகும் நிலையில் அரச காட்சியிலும், மக்கள்...
Read moreஐக்கிய தேசிய முன்னணி என்றவகையில் தாம் ஒன்றிணைந்து பலமான எதிர்கட்சியாக செயற்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்துள்ளார். இன்று அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....
Read moreஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்வைத்துள்ள கொள்கையின் அடிப்படையில் அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கையையே முன்னெடுத்துச் செல்வதாகவும் அது குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் முன்னாள் அமைச்சர் மலிக் சமரவிக்ரம...
Read moreதமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஜனநாயக மக்கள் முன்னணியும் இணைந்து வியூகம் வகுத்து செயற்பட்டால் கொழும்பு மாவட்டத்தில் தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தின் எண்ணிக்கையை இரண்டாக அதிகரித்து கொள்ள முடியும்...
Read more