செய்திகள்

வெளிநாட்டில் 27 பேருக்கு மரணதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு! அவர்கள் செய்த குற்றம் என்ன தெரியுமா?

சூடானில் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்ட வழக்கு விசாரணையில் 27 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் கடந்த...

Read more

2020-ஆம் ஆண்டில் பிறந்த முதல் குழந்தை… எந்த நாட்டில்?

உலகில் புத்தாண்டு தினத்தை மக்கள் கொண்டாடி வரும் நிலையில், இந்த புத்தாண்டில் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு 12.01-க்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஒவ்வொரு...

Read more

இருமலுக்காக ஊசி போட்ட பெண் மரணம்!

பெரம்பலூரில் இருமலுக்காக ஊசி போட்ட பெண் மரணமடைந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூரின் கீழப்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் கதிரவன், மெடிக்கல் கடை வைத்துள்ளார். டிப்ளமோ மட்டுமே படித்துள்ள...

Read more

வயிற்று வலியால் துடித்து வந்த 12 வயது மகள்… பரிசோதனையில் தெரிந்த உண்மை!!

தமிழகத்தில் 12 வயது சிறுமி தொடர்ந்து வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததால், பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது மருத்துவர்கள் சொன்ன தகவலால் அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திருப்பூர்...

Read more

தைப்பொங்கலின் பின்னர் புதிய கூட்டணி

எங்களது தரப்பிலிருந்து கொண்டு, அரசை காப்பாற்ற காலநீடிப்பு எடுத்துக் கொடுத்ததாலேயே இலங்கை தமிழ் அரசு கட்சியை எதிர்க்கிறோமே தவிர, தந்தை செல்வாவால் ஆரம்பிக்கப்பட்ட இந்த கட்சியை எதிர்க்க...

Read more

சோற்றுப்பானை விழுந்து எரிகாயமடைந்த குழந்தை உயிரிழப்பு!

அடுப்பில் இருந்த சோற்றுப்பானை குழந்தை மீது வீழ்ந்ததில் 2 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம் மானியம் தோட்டத்தில் இந்த துயரச்சம்பவம் நடந்தது. யசிந்தன் கஜலக்சி...

Read more

அரச அதிகாரிகள் ஊழல், மோசடியில் ஈடுபடுவதை தடுக்க புலனாய்வுத்துறை கண்காணிப்பு! கோட்டாபய

இதுவரை ஆட்சியிலிருந்த அனைத்து அரசாங்கங்கள் மீதும் மக்களுக்கு வெறுப்பினை ஏற்படுத்துவதற்கு ஏதுவாக அமைந்த அரச சேவையின் வினைத்திறனற்ற தன்மை தனது பதவிக்காலத்திற்குள் முடிவுக்குகொண்டுவரப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய...

Read more

காணாமல் போனவர்களை முதலைக்கு வெட்டிப் போட்டாச்சு… எதற்கு கத்திக் கொண்டு நிற்கிறீர்கள்

“உங்கள் பிள்ளைகளை முதலைக்கு வெட்டிப் போட்டு விட்டார்கள். அவர்கள் திரும்பி வருவார்களா? இங்கு எதற்காக வந்து கத்திக் கொண்டிருக்கிறீர்கள்?“ என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் கேட்டுள்ளார் தமிழ்ப்...

Read more

யாழ் தீவக போக்குவரத்திற்கு இடையூறு!

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முயற்சியால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அனலைதீவு ,எழுவைதீவு மக்களுக்கு எழுதாரகை படகு கிடைக்கப்பெற்றது . ஆனால் அண்மையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்பு எழுவைதீவு துறைமுகத்தில்...

Read more

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி தெரிவித்துள்ள புத்தாண்டு வாழ்த்து!

மலர்ந்துள்ள இந்த புத்தாண்டு அனைத்து இலங்கையர்களுக்கும் எனதன்பிற்குரிய பிள்ளைகளுக்கும் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்யும் ஆண்டாக அமைய எனது உளப்பூர்வமான நல்வாழ்த்துகளை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொருளாதாரம்,...

Read more
Page 4279 of 4280 1 4,278 4,279 4,280

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News