உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
மாணவனை தாக்கிய அதிபருக்கு விளக்கமறியல்!
March 2, 2025
தேசிய மகளிர் வாரம் பிரகடனம்
March 2, 2025
கொழும்பு, கம்பஹா,புத்தளம், யாழ்ப்பாணம் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய இடங்களில் இன்று காலை 6 மணிக்கு காவலதுறை ஊடரங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. எனினும், பின்னர் பகல்...
Read moreஉத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூர் மாவட்டம், சோகவுரா என்ற கிராமத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு 'கொரோனா' என்று பெயர் சூட்டப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம்...
Read moreஉலகில் கொரோனா வைரஸால் விழும் ஒவ்வொரு மரணத்திற்கும் சீனா தான் காரணம் என்று பிரித்தானியா எழுத்தாளர் பகிரங்கமாக கூறியுள்ளார். கொரோனா என்னும் கொடிய வைரஸ் இப்போது உலகையே...
Read moreபாகிஸ்தானில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சக ஊழியருடன் அதிகாரிகள் செல்பி எடுத்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலானதையடுத்து, அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக பாகிஸ்தானில் இன்று...
Read moreபிரான்சில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 860-ஆக உயர்ந்துள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 186 பேர் உயிரிழந்துள்ளனர், அதில் 5 பேர் மருத்துவர்கள்...
Read moreகொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக பிரித்தானியா மூன்று வாரம் முடக்கப்படுவதாகவும், மக்கள் தேவையில்லாமல் வெளியில் வரவேண்டாம் என்றும் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின்...
Read moreலண்டன் அரண்மனை ஊழியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், அரண்மனையை விட்டு மகாராணி எலிசெபத் வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின்...
Read moreசீனாவில் மீண்டும் 78 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் கடந்த சில நாட்களாக அந்த வைரசின் தாக்கம் தணிந்து வந்தது. குறிப்பாக...
Read moreகொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு பல மானியங்களை அறிவித்துள்ளார். அந்தவகையில், வாகன வருமான சான்றிதழ் புதுப்பித்தல் கட்டணத்தை 15000 ரூபாவாக குறைத்தல்,...
Read moreஇத்தாலியில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த பின்னர் உயிரிழந்துள்ள மருத்துவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது என அந்த நாட்டின் மருத்துவர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. கொவிட் 19...
Read more