செய்திகள்

கொழும்பில் திடீரென ஏற்பட்ட பாரிய அனர்த்தம்!

கொழும்பு வெள்ளவத்தையில் சற்று முன்னர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பற்றியெரியும் தீயினை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,...

Read more

எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார் சிவாஜிலிங்கம்! முக்கிய செய்தி….

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று அவரை பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது, நீதிமன்ற கட்டளையை மதிக்காமலிருந்தமைக்காக அவர் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். அத்துடன் குறித்த வழக்கு அடுத்த...

Read more

வெளிநாட்டு யுவதியின் கையைப்பிடித்த நபருக்கு ஏற்பட்ட பரிதாபம்!

திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் டென்மார்க் நாட்டு பெண் சுற்றுலா பயணியொருவரின் கையைப்பிடித்த நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இரத்தினபுரி பகுதியைச்...

Read more

திருமணமான 4 நாட்களில் அடுத்தடுத்து உயிரிழந்த புதுமணத்தம்பதி! வெளியான புகைப்படம்!

திருமணமான 4 நாட்களில் கணவன் மற்றும் மனைவி அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை கசியாபத்தை சேர்ந்தவர் விஷால். இவரும்...

Read more

நின்று போகும் மாதவிடாய்! சீனாவில் இஸ்லாமிய பெண்களுக்கு நடக்கும் கொடுமை..!!

சீனாவில் இஸ்லாமியர்களின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த, அந்த சமூகத்தை சேர்ந்த பெண்களுக்கு கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் ஜின்ஜியாங்...

Read more

வலியால் கதறி அழுதேன்… காவல்நிலையத்திற்குள் பெண்ணுக்கு நடந்த துயரம்!

தமிழகத்தில் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண், பல முறை அடித்து உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் அண்ணா நகரை சேர்ந்தவர் சாந்தி....

Read more

திருமணம் ஆன ஒரு நாள் கழித்து மனைவியை வேறொரு நபருக்கு விற்ற கணவன்! எவ்வளவுக்கு தெரியுமா?

பாகிஸ்தானில் திருமணமான ஒருநாளுக்கு பின்னர், கணவன், மனைவியை வேறொரு நபருக்கு விற்றுவிட்டு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் Gujranwala பகுதியைச் சேர்ந்த உஸ்மான் சமீபத்தில்...

Read more

எங்களுக்கு ஆதரவாக மோடி இருக்கின்றார்! சம்பந்தன்

எமக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவு உள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்று...

Read more

இந்த அழகான தேசம் பிரிந்து விடக்கூடாது!

இந்த அழகான தேசம் பிரிந்து விடக்கூடாது, நாங்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என முன்னாள் அமைச்சர் றிஸாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட மனங்குளம்...

Read more

தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்லும் எண்ணம் இல்லை! விஜயகலா…

ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள பெண்கள் எனக்கு வாக்களிக்கவும், ஏனைய கட்சிகளுக்கு வாக்களிக்கும் போது அமரர் ரவிராஜினுடைய மனைவியாருக்கும் வாக்களிக்கும்படி கேட்டு கொள்கிறேன் என முன்னாள் கல்வி இராஜாங்க...

Read more
Page 4848 of 5435 1 4,847 4,848 4,849 5,435

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News