செய்திகள்

வலியால் கதறி அழுதேன்… காவல்நிலையத்திற்குள் பெண்ணுக்கு நடந்த துயரம்!

தமிழகத்தில் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண், பல முறை அடித்து உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் அண்ணா நகரை சேர்ந்தவர் சாந்தி....

Read more

திருமணம் ஆன ஒரு நாள் கழித்து மனைவியை வேறொரு நபருக்கு விற்ற கணவன்! எவ்வளவுக்கு தெரியுமா?

பாகிஸ்தானில் திருமணமான ஒருநாளுக்கு பின்னர், கணவன், மனைவியை வேறொரு நபருக்கு விற்றுவிட்டு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் Gujranwala பகுதியைச் சேர்ந்த உஸ்மான் சமீபத்தில்...

Read more

எங்களுக்கு ஆதரவாக மோடி இருக்கின்றார்! சம்பந்தன்

எமக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவு உள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்று...

Read more

இந்த அழகான தேசம் பிரிந்து விடக்கூடாது!

இந்த அழகான தேசம் பிரிந்து விடக்கூடாது, நாங்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என முன்னாள் அமைச்சர் றிஸாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட மனங்குளம்...

Read more

தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்லும் எண்ணம் இல்லை! விஜயகலா…

ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள பெண்கள் எனக்கு வாக்களிக்கவும், ஏனைய கட்சிகளுக்கு வாக்களிக்கும் போது அமரர் ரவிராஜினுடைய மனைவியாருக்கும் வாக்களிக்கும்படி கேட்டு கொள்கிறேன் என முன்னாள் கல்வி இராஜாங்க...

Read more

கூட்டமைப்பினதோ அல்லது வேறு கட்சிகளினதோ ஆதரவு எமக்கு தேவையில்லை! ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி செல்வார்கள் என்றால், அவர்கள் முட்டாள்களாக இருப்பார்கள் என முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச தெரிவித்திருந்ததாக அந்த கட்சியின் தலைவரும் முன்னாள்...

Read more

மாவைக்கு எதிராக சுமந்திரனின் மிகப் பெரும் சதி! வெளியான முக்கிய தகவல்

இலங்கை தமிழ் அரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவிற்கு எதிராக, அவரின் கட்சி உறுப்பினர்களே சதி செய்யும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும் தனது காலடியில் இருந்துகொண்டு ,...

Read more

கொரோனாவில் இருந்து தப்பிக்க தங்கத்தில் முகக்கவசம் அணிந்து வலம்வரும் நபர்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில், இதுவரை தடுப்பு மருந்து கண்டறியப்படவில்லை. இதனால், சமூக இடைவெளியை பின்பற்றுமாறும், மாஸ்க் அணிய வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகின்றனர்....

Read more

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் சற்று முன்னர் கைது! வெளியான காரணம்

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் மென்டிஸ் இன்று (05) காலை கைது செய்யப்பட்டுள்ளார். பாணந்துறை, ஹெரென்துடுவ பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பிலேயே...

Read more

நாட்டில் மலேரியா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! முக்கிய செய்தி….

நாட்டிலுள்ள தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களில் மேலும் 4 மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களில் இருந்து இதுவரை 8 மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக...

Read more
Page 4851 of 5438 1 4,850 4,851 4,852 5,438

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News