செய்திகள்

இலங்கையின் பல பாகங்களில் இன்று மழையுடனான காலநிலை!

இலங்கையின் வானிலையில் இன்று மேல், வடமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வானிலை அவதான மையம் எதிர்வு கூறியுள்ளது. மேல்,...

Read more

முகக்கவசம் அணியாதவர்களுக்கு இப்படி ஒரு நிலையா ??

கொழும்பு உட்பட மேல் மாகாணத்தில் நேற்றைய தினம் 1214 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். முகக் கவசம் அணியாமல் பயணித்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

Read more

545 கோடி மக்களை தாக்கவுள்ள கொரோனா..?

உலகமெங்கும் கொரோனா வைரஸ் கோரத் தாண்டவம் ஆடி வருகின்றது. இந்த நிலையில் இந்த வைரஸ் இன்னும் எத்தனை காலம் தாக்குதல் நடத்தி, எவ்வளவு பேரை பாதிப்படையச் செய்யும்...

Read more

உயிர் கொல்லி வைரஸை வெற்றி கண்ட இலங்கைக்கு தடை விதித்த ஐரோப்பிய ஒன்றியம்

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றில் வெற்றி பெற்றதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கள் நுழைய அனுமதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கையின் பெயரை உள்ளடக்க...

Read more

கருணாவை விடவும் நாட்டை பிளவுபடுத்த முற்பட்ட நல்லாட்சி படுமோசம் -மகிந்த…

கருணா விடுதலை புலிகளுடன் இணைந்து இராணுவத்தினருக்கு எதிராக போர் தொடுத்தார் என்பதை மறக்கவில்லை. ஆனால் 1989ம் ஆண்டு புலிகளுக்கு ஆயுதம், பணம் வழங்கியதையும் தற்போதைய எதிர் தரப்பினர்...

Read more

ஐ.தே.க மட்டுமே தீர்வை பெற்றுத்தரும் – ரணில்

ஐ.தே.க.வினால் மாத்திரமே தீர்விரைன பெற்றுக் கொடுக்க முடியும் என்பதால் தமக்கு ஆட்சி அதிகாரத்தை மக்கள் வழங்க வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்தார். ஐக்கிய தேசியக்...

Read more

5 மில்லியன் அமெரிக்க டொலருக்கு நடந்தது என்ன? உண்மையை வெளியிட்டார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான முறையான தகவல் வழங்காமை காரணமாக 5 மில்லியன் அமெரிக்க டொலர் உலக முஸ்லிம் லீக் நிதி உதவியை இலங்கைக்கு வழங்கவில்லை என...

Read more

இலங்கை தெற்கு அதிகவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கோர விபத்து… 9 பேர் படுகாயம்

தெற்கு அதிகவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் காயமடைந்துள்ள நிலையில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பத்தேகம...

Read more

கொரோனாவால் கணவன் உயிரிழந்த நிலை…மனைவி எடுத்த விபரீத முடிவு!

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்த கணவரின் உடலை அடக்கம் செய்த நிலையில், அதன் பின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர்...

Read more

வெளிநாடொன்றில் இருந்து வந்த மற்றொருவருக்கு கொரோனா…..!!

இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2037ff ஆக அதிகரித்துள்ளது....

Read more
Page 4870 of 5438 1 4,869 4,870 4,871 5,438

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News