உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் வெள்ள அபாயம் – விவசாயிகள் கவலை
December 20, 2025
யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது
December 20, 2025
இது COVID-19 தொடர்பாக நாம் வெற்றிக்கனியை சுவைக்கும் நேரமல்ல என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க வலியுறுத்தினார். நேற்று ஊடகவியலாளர்...
Read moreகடன்களை செலுத்தும் காலத்தை நீடித்துத்தருமாறு இந்தியாவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைகக்கு நான்கு மாதங்களாகியும் பதில் இல்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இந்திய பிரதமரிடம்...
Read moreவவுனியா - திருகோணமலை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து காயமடைந்த நபரை வைத்தியசாலையில் அனுமதிக்க பிக்கு ஒருவர் முன்வந்துள்ளார். காயமடைந்த குறித்த நபரை...
Read moreவவுனியா மதியாமடு பகுதியில் எட்டு கால்களுடன் ஆட்டுக்குட்டியொன்று பிறந்துள்ளது. இவ்வாறு பிறந்த இவ் ஆட்டுக்குட்டியின் உடல் நிலை ஆரம்பத்தில் நன்றாக காணப்பட்ட போதிலும் பின்னர் ஆபத்தான நிலையில்...
Read moreஇஸ்ரேல் தலைநகர் டெவ் அவிவ் நகரில் நிலைகொண்டுள்ள ஐ.நா அமைதிகாக்கும் கண்காணிப்பாளர்களின் உத்தியோகபூர்வ வாகனத்தில் ஜோடியொன்று பாலுறவு கொண்ட வீடியோ வெளியானது, ஐ.நாவை சங்கடப்படுத்தியுள்ளது. 18 விநாடிகளை...
Read moreமாலைதீவை சேர்ந்த குடும்பமொன்று இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளதாக மாலைதீவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குடும்பத்தின் 5 உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டு, தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த...
Read moreகொக்ககோலா நிறுவனத்தின் விளம்பரங்களில் இனவெறுப்பு உள்ளடக்கங்கள் உள்ளதா என்பதை ஆராய, 30 நாட்களிற்கு விளம்பரங்களை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. உலகளவில் அதிக விளம்பரங்களை செய்யும் நிறுவனங்களில் கொக்ககோலா...
Read moreதமிழரசுக் கட்சியின் வீடு இன்று புற்றெடுத்து விச நாகங்கள் சூழ்ந்து எல்லாமே அழிந்து போகின்ற நிலையில் ஏனையவர்களை வீட்டுக்குள் கூப்பிடுவது நகைச்சுவையானது என தமிழ் மக்கள் தேசியக்...
Read moreகொரோனா தொற்றினால் இன்று 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் நாட்டில் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியவர்களின் எண்ணிக்கை 2,033 ஆக உயர்ந்துள்ளது. இன்று அடையாளம் காணப்பட்ட 19...
Read moreமார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 மாதத்திற்கு அவற்றின் செல்லுபடியாகும் காலம்...
Read more