செய்திகள்

தேர்தலை நடத்துவதற்காக கொரோனாவை கட்டுப்படுத்தவில்லை! ஜனாதிபதி

தேர்தலை நடத்துவதற்காக கொரோனாவை கட்டுப்படுத்தவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் திட்டமிட்டு பல மாதங்களாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாக ஜனாதிபதி...

Read more

சீனாவிடம் இருந்து மேலும் ஒரு தொகை கடனை பெறும் இலங்கை! முக்கிய செய்தி…

சீனாவிடம் இருந்து மற்றும் ஒரு கடன் திட்டத்தை இலங்கை பெற்றுக்கொள்ளவுள்ளது. சீனாவின் அபிவிருததி வங்கியிடம் இருந்து 140 மில்லியன் டொலர்களை இலங்கை பெற்றுக்கொள்ளவுள்ளது. இதில் இந்த மாதத்துக்குள்...

Read more

வானிலை முன்னறிவிப்பு

இலங்கையின் வானிலையில் இன்று மேல், வடமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென்மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வானிலை அவதான மையம் அறிவித்துள்ளது. ஊவா மாகாணத்திலும்...

Read more

மின்சார பட்டியல் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

கடந்த சில மாதங்களாக மின்சார பட்டியலில் சிக்கல் நிலைமைகள் காணப்படுகின்றமை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் விளக்கம் கோரியுள்ளார். நேற்று இடம்பெற்ற அமைச்சரவை...

Read more

ஜனாதிபதி கோட்டாபய அரசாங்கம் அமெரிக்காவுக்கு அறிவித்துள்ள முக்கிய விடயம்

அமெரிக்காவுடனான எம்.சி.சி. ஒப்பந்தம் தொடர்பில் உடன்படிக்கை செய்து கொள்ளப்படாது என்பதை அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். இன்று புதன்கிழமை அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர்...

Read more

இலங்கையில் மீண்டும் திறக்கப்படவுள்ள முக்கிய இடங்கள்

தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் திரையரங்குகளை மீள இயங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கல்லூரிகள், தொழிற்பயிற்சி மத்திய நிலையங்கள் மற்றும் ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலையங்களை ஜூலை 6...

Read more

அறிகுறியற்ற நோயாளிகளை அமைதியாக அழிக்கும் கொரோனா – புதிய தகவல்

கொரோனா வைரஸின் அறிகுறிகள் இல்லாமல் பாதிக்கப்படுபவர்களின் நுரையீரல் செயல்பாட்டை வைரஸ் அமைதியாக பாதிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். அன்னல்ஸ் ஆஃப் இன்டர்னல் மெடிசன் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்...

Read more

ஸ்ரீலங்காவை சுத்தியுள்ள நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!

ஸ்ரீலங்காவுக்கு அருகிலுள்ள நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளதால் எந்த ஒரு காரணத்திற்காகவும் சட்டவிரோதமாக ஸ்ரீலங்கா கடல் எல்லையை மீறி வர வேண்டாம் என அரசு கடும்...

Read more

யாழில் கடற்படை வீரர் ஒருவரை தாக்கிய வழக்கில் சிக்கிய சந்தேக நபர்களில் மூவருக்கு பிணை!

யாழ்ப்பாணம் அனலைதீவு பிரதேசத்தில் கடற்படை வீரர் ஒருவரை தாக்கியதாக கூறி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு சந்தேக நபர்களின் மூன்று சந்தேக நபர்களுக்கு இன்றையதினம் ஊர்காவற்றுறை...

Read more

இன்று மேலும் அதிகரித்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 1924 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார...

Read more
Page 4907 of 5439 1 4,906 4,907 4,908 5,439

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News