செய்திகள்

பிரித்தானியாவில் வரும் 15-ஆம் திகதி முதல் இது கட்டாயம்! மீறினால் அபராதம்!

பிரித்தானியாவில் வரும் திங்கட் கிழமை பொது போக்குவரத்துக்களில் முகக்கவசங்களை அணியாதவர்கள் அபாரதம் விதிக்கப்படலாம் என்று போக்குவரத்து செயலாளர் திட்டவட்டமாக கூறியுள்ளார். கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பிரித்தானியாவை...

Read more

ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்.எல்.ஏ-விற்கு கொரோனா உறுதி!

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பழனிக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அதிமுக எம்எல்ஏ சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

Read more

இரவு நேரத்தில் லிப்ட் கேட்டு கெஞ்சிய 2 திருநங்கைகள்… நம்பி காரில் ஏற்றிய தொழிலதிபருக்கு நேர்ந்த விபரீதம்

தமிழகத்தில் இரவு நேரத்தில் லிப்ட் கேட்டு கெஞ்சிய இரண்டு திருநங்கைகளுக்கு உதவிய தொழிலதிபர் இறுதியில் தன்னிடம் இருந்த நகைகள் மற்றும் பணத்தை பறிகொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

Read more

இந்தியாவை வீழ்த்த திட்டம் போடும் சீனா-பாகிஸ்தானை கதிகலங்க வைக்கும் தமிழன்!

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு நிச்சயமாக இந்த முறை கண்டிப்பாக தற்காலிக இடம் கிடைக்கும் என்று ஐநாவிற்கான இந்தியாவின் நிரந்தர பிரதி நிதியும், தமிழருமான டிஎஸ் திருமூர்த்தி...

Read more

பல்கலைக்கழகங்களை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி! திகதி அறிவிப்பு….

அனைத்து பல்கலைக்கழகங்களும் ஜூன் 22ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பான இறுதித் தீர்மானம், எடுப்பதற்காக, பல்கலைக்கழக...

Read more

சீனாவில் 56 நாட்களின் பின் மீண்டும் தலைதூக்கும் கொரோனா! முக்கிய செய்தி…

சீனாவில் 56 நாட்களுக்கு பின் மீண்டும் கொரோனா தொற்று பரவத்தொடங்கி உள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா முடிவுக்கு வந்து விட்டதென கருதப்பட்ட நிலையில் புதிதாக 10...

Read more

தமிழர்களை அவமானப்படுத்திய ரணில்…!!!

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தமிழர்களை அவமானப்படுத்தியுள்ளார் என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். இது தொடர்பில்...

Read more

எனக்கு ஏற்பட்ட அதே நிலை கோட்டாபயவுக்கும் ஏற்படும்! மைத்திரி…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நாடாளுமன்றத்தின் பலம் கிடைக்காது போனால், நாட்டில் பல நெருக்கடிகள் ஏற்படலாம் என ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் வேட்பாளரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால...

Read more

எவராலும் மறுக்க முடியாது… மறக்கவும் மாட்டேன்! தமிழர்களின் செயல்பாடு தொடர்பில் மனம் திறந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரி….

தமிழர்களை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தற்போதைய அரசியல் செயல்பாடுகள் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய...

Read more

கிளிநொச்சியில் இடம்பெற்ற கோரவிபத்து! இளைஞர் ஒருவர் பலி!!

கிளிநொச்சியில் புகையிரதத்துடன் மோதி இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு 10.30 மணியளவில், இரணைமடு சந்திக்கு அருகில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் உயிரிழந்தவர்...

Read more
Page 4923 of 5440 1 4,922 4,923 4,924 5,440

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News