உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்
December 26, 2025
பிரித்தானியாவில் வரும் திங்கட் கிழமை பொது போக்குவரத்துக்களில் முகக்கவசங்களை அணியாதவர்கள் அபாரதம் விதிக்கப்படலாம் என்று போக்குவரத்து செயலாளர் திட்டவட்டமாக கூறியுள்ளார். கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பிரித்தானியாவை...
Read moreஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பழனிக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அதிமுக எம்எல்ஏ சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....
Read moreதமிழகத்தில் இரவு நேரத்தில் லிப்ட் கேட்டு கெஞ்சிய இரண்டு திருநங்கைகளுக்கு உதவிய தொழிலதிபர் இறுதியில் தன்னிடம் இருந்த நகைகள் மற்றும் பணத்தை பறிகொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
Read moreஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு நிச்சயமாக இந்த முறை கண்டிப்பாக தற்காலிக இடம் கிடைக்கும் என்று ஐநாவிற்கான இந்தியாவின் நிரந்தர பிரதி நிதியும், தமிழருமான டிஎஸ் திருமூர்த்தி...
Read moreஅனைத்து பல்கலைக்கழகங்களும் ஜூன் 22ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பான இறுதித் தீர்மானம், எடுப்பதற்காக, பல்கலைக்கழக...
Read moreசீனாவில் 56 நாட்களுக்கு பின் மீண்டும் கொரோனா தொற்று பரவத்தொடங்கி உள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா முடிவுக்கு வந்து விட்டதென கருதப்பட்ட நிலையில் புதிதாக 10...
Read moreஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தமிழர்களை அவமானப்படுத்தியுள்ளார் என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். இது தொடர்பில்...
Read moreஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நாடாளுமன்றத்தின் பலம் கிடைக்காது போனால், நாட்டில் பல நெருக்கடிகள் ஏற்படலாம் என ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் வேட்பாளரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால...
Read moreதமிழர்களை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தற்போதைய அரசியல் செயல்பாடுகள் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய...
Read moreகிளிநொச்சியில் புகையிரதத்துடன் மோதி இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு 10.30 மணியளவில், இரணைமடு சந்திக்கு அருகில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் உயிரிழந்தவர்...
Read more