செய்திகள்

கொழும்பு புறநகர் பகுதியில் விபச்சார விடுதி முற்றுகை…!! 08 பேர் கைது!

கொழும்பு புறநகர் பகுதியான இரத்மலானையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது விபச்சார விடுதி நடத்திய குற்றச்சாட்டில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்னும் போர்வையில்...

Read more

ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் படுகொலை! பொலிஸார் தீவிர விசாரணை..!!

வெலிமடை, காவல்துறை பிரிவுக்குட்பட்ட நுகதலாவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் இரட்டைமாடி வீட்டுக்குள் வைத்தே...

Read more

மங்களவுக்கு அழைப்பு விடுத்துள்ள ரணில்

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு ஐக்கிய தேசிய கட்சி அழைப்பு விடுத்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியில் வேட்பாளர் பட்டியலில் இருந்து விலகிய நிலையில் அவருக்கு இந்த அழைப்பு...

Read more

நாளை முதல் ஊரடங்கு நேரத்தில் மாற்றம்! முக்கிய செய்தி….

நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதன்படி நாளை முதல் நாடு முழுவதும் மறு அறிவிப்பு வரை நள்ளிரவு 12...

Read more

சொந்த தாயாரை கொல்ல நண்பர்களை ஏவிய சுவிஸ் பெண்மணி…!!

சுவிட்சர்லாந்தில் சொந்த தாயாரை நண்பர்களை ஏவி கொன்றதாக கைது செய்யப்பட்ட பெண்மணியை விடுவிக்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த பெண்மணியை அந்த வழக்கு தொடர்பில் காவலில் வைப்பதற்கான...

Read more

8 வயது சிறுமியை அடித்தே கொன்ற தம்பதி: வெளியான முழு தகவல்

பாக்கிஸ்தானில் எட்டு வயது சிறுமி ஒருவர் தாம் வேலை செய்து கொண்டிருந்த ஒரு தம்பதியின் செல்லப் பறவைகளை தவறுதலாக விடுவித்ததாகக் கூறி அடித்து கொல்லப்பட்ட விவகாரம் கொந்தளிப்பை...

Read more

லண்டனில் பட்டப்பகலில் நடந்த துயர சம்பவம்!

லண்டனில் பட்டப்பகலில் யூத மத குரு ஒருவர் கத்தியால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவத்தில், இரு கட்டுமான தொழிலாளர்கள் சமயோசிதமாக செயல்பட்டு ஆயுததாரியை மடக்கிப்பிடித்துள்ளனர். லண்டனில் Stoke Newington...

Read more

கொரோனா குறித்து உலகை எச்சரித்து உயிரிழந்த சீன மருத்துவருக்கு ஆண் குழந்தை: மனைவி வெளியிட்ட தகவல்

உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் குறித்து முதலில் எச்சரிக்கை விடுத்து, அதே தொற்றால் மரணமடைந்த சீன மருத்துவர் லி வென்லியாங்க்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது....

Read more

நடுக்கடலில் கவிழ்ந்த மீன்பிடி படகு: 54 பேர் பலி!!

இத்தாலி செல்லும் வழியில் ஆப்பிரிக்க புலம்பெயர்வோர் சென்ற படகு கவிழ்ந்ததில், மொத்தம் 54 பேர் கடலில் மூழ்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலிக்கு செல்லும் வழியில்...

Read more

ஏன் இந்த முரண்பாடு? பொலிஸாரை துளைத்தெடுத்த மஹிந்த தேசப்பிரிய….

மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிச்சடங்கிலும் கொழும்பில் முன்னணி சோசலிச கட்சியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் பொலிஸார் நடந்து கொண்ட விதத்தில் முரண்பாடு உள்ளதாக தேர்தல் ஆணையத்...

Read more
Page 4924 of 5440 1 4,923 4,924 4,925 5,440

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News