செய்திகள்

15 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட 27 வயது இளைஞன்!

தமிழகத்தில் மைனர் பெண்ணுக்கு நடந்த திருமணம் டிக் டாக் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை வையம்பட்டியை சேர்ந்த 17 வயது மைனர் பெண்ணுக்கும், பழனிசாமி...

Read more

கடலில் மிதந்து வந்த நிலையில் 57 கிலோ கஞ்சா மீட்பு… பொலிஸார் தீவிர விசாரணை!

இளவாலை கடற்பரப்பில் கடலில் மிதந்து வந்த நிலையில் 57 கிலோ கஞ்சா கடற் படையினரால் மீட்கப்பட்டு இளவாலை பொலிஸாரிடம் இன்று (12.06.2020) ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில்...

Read more

தமிழ் மக்களுக்குத் தீர்வு உறுதி; அவர்கள் எம்மை நம்பவேண்டும்!

தமிழ் மக்களின் பிரச்சினைகளில் பிரதான பிரச்சினையாக அரசியல் பிரச்சினை இருக்கின்றது. அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண புதிய நாடாளுமன்றத்தில் நாம் கட்டாயம் நடவடிக்கை எடுப்போம். தீர்வை நாம்...

Read more

கொடிகாமம் மிருசுவில் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றின் மீது தாக்குதல்

யாழ்.கொடிகாமம் மிருசுவில் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் மீது இனந்தெரியாத வாள்வெட்டுக் குழு ஒன்றினால் நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவத்தில் குறித்த...

Read more

இலங்கையில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,196 ஆக அதிகரிப்பு! சுகாதார அமைச்சு…

நாட்டில் இன்றையதினம் மேலும் 46 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்படி இலங்கையில் இதுவரை 1,196 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளனர். இதேவேளை, 1,877 பேர்...

Read more

கிளிநொச்சி உணவகம் ஒன்றின் நெகிழவைக்கும் செயல்!

கிளிநொச்சியில் கடை முதலாளியொருவரின் செயல் அங்குள்ள அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. கிளிநொச்சியில் இயங்கிவரும் COOL CAFE என்ற உணவகத்தில் ஆதரவற்றோருக்கு மத்திய உணவு இலவசமாக வழங்கப்படும் என்ற...

Read more

இந்த அறுவை சிகிச்சை இளம் கொரோனா வைரஸ் நோயாளிகளை காப்பாற்றும்!

கொரோனா வைரஸால் கடுமையான நுரையீரல் பாதிப்புக்குள்ளான இளம் பெண்ணுக்கு அமெரிக்காவின் சிகாகோவில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் புதிய நுரையீரலைக் பொறுத்தி காப்பாற்றியுள்ளனர். சீனாவிலும் ஐரோப்பாவிலும் தப்பிப்பிழைத்த சில...

Read more

தாய் மாமாவோடு இளம்பெண்ணுக்கு இன்று நடக்கவிருந்த திருமணம்! அவர் அறையில் வருங்கால கணவர் கண்ட அதிர்ச்சி காட்சி! நடந்தது என்ன?

தமிழகத்தில் தாய் மாமாவோடு இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் நர்ஸ் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை முகப்பேர் மேற்கு, காளமேகம் சாலையில் வசித்து...

Read more

பிரித்தானியாவில் கொரோனாவால் இறந்தவர்களின உறவினர்கள் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை…

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இறந்த 450 பேரின் உறவினர்கள் உடனடியாக பொது விசாரணைக்கு கோருகின்றனர். வைரஸின் தொடர்ச்சியான விளைவுகளை குறைக்க தேவையான நடவடிக்கைகளை அவசரமாக மதிப்பாய்வு...

Read more

யாழில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்!

யாழ்ப்பாணம் - தென்மராட்சி, மீசாலை, புத்தூர்சந்தி பூதவராயர் ஆலய பகுதியில் இனந்தெரியாத நபர்கள் க மேற்கொண்ட வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் நேற்று...

Read more
Page 4927 of 5440 1 4,926 4,927 4,928 5,440

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News