செய்திகள்

கொழும்பு மருதானை சேர்ந்த பிரபல நடிகர் உள்ளிட்ட இருவர் கைது!

இரண்டு பக்கெட் ஐஸ் போதைப்பொருள், அதனை பயன்படுத்த உபயோகிக்கப்படும் உபகரணம் மற்றும் 5 கிராம் கேரளா கஞ்சா ஆகியவற்றுடன் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு பேரை நாளைய தினம்...

Read more

முல்லைத்தீவு மாவட்டத்தில் கிணற்றில் தவறி விழுந்த சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட தேவிபுரம் பகுதியில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று (11) இடம்பெற்றுள்ளது....

Read more

அமெரிக்கத் தூதரகத்திற்கு முன்னால் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவலை!

அமெரிக்கத் தூதரகத்திற்கு முன்னால் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அரசாங்கம் கவலை தெரிவிப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (11)...

Read more

கிளிநொச்சியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற கும்பலை திடீர் சுற்றிவளைப்பில் கைது

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் திடீர் சுற்றிவளைப்பின் போது வழி அனுமதி பத்திரம் இன்றி லொறிகளில் மணல் ஏற்றி சென்ற 8 பேரை...

Read more

புதையல் தோண்டிய வைத்தியரின் மனைவி உட்பட மூவருக்கு இறுதியில் நேர்ந்த கதி!

வவுனியா நத்திமித்திரகமவில் உள்ள கிப்புல்கல மலையில் புதையல் தோண்டிகொண்டிருந்த வைத்தியர் ஒருவரது மனைவி உள்ளிட்ட மூவர் பொஹஸ்வெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,...

Read more

லண்டனில் ஈழத் தமிழரின் கடைக்கு வெள்ளை இனத்தவரால் நேர்ந்த விபரீதம்…

லண்டன் சவுத்ஹரோவில், ஈழத் தமிழரான மதி என்பவரால் நடத்தப்படும், COORG - KAAPI என்ற கடையை ஒரு வெள்ளை இன நபர் அடித்து உடைத்துள்ளார். மதியோடு செய்தி...

Read more

மட்டக்களப்பின் தீவு ஒன்றுக்கு மாற்றப்படவுள்ள ஆயுள் தண்டனை கைதிகள்!

கடுமையான குற்றங்களுக்காக ஆயுள் தண்டனை பெற்றவர்களை மட்டக்களப்பின் தீவு ஒன்றுக்கு மாற்றுவது தொடர்பில் ஆராயப்படுவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற...

Read more

கொரோனா தொற்றுக்கு இலக்காகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகிய நிலையில் இனங்காணப்பட்டவர்களில் 28 பேர் குணமாகிய நிலையில் இன்று வீடு திரும்பியுள்ளனர். சுகாதார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. இதனையடுத்து இலங்கையில் கொரோனா...

Read more

வெட்டுக்கிளிகளின் பரவலை கட்டுப்படுத்த விவசாய திணைக்களம் நடவடிக்கை

நாட்டின் சில பாகங்களில் அடையாளம் காணப்பட்ட வெட்டுக்கிளிகளின் பரவலை ஓரளவு கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. வேதியியல் முறைமை உள்ளிட்ட ஏனைய சில முறைகள்...

Read more

பொதுத் தேர்தலின் வாக்குச் சீட்டுக்களின் அளவு குறித்த விபரம்..!!

பொதுத் தேர்தலில் நீளமான வாக்குச் சீட்டு 23 அங்குலம் கொண்டதாகவும் அகலமான வாக்குச் சீட்டு 9 அங்குலம் கொண்டதாகவும் அச்சிடப்பட்டுள்ளது. இந்த வாக்குச் சீட்டுக்கள் கம்பாஹா, யாழ்ப்பாணம்,...

Read more
Page 4930 of 5440 1 4,929 4,930 4,931 5,440

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News