உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்
December 26, 2025
புத்தளம் - எலுவாங்குளம், இறால்மடு பகுதியில், குளிக்கச் சென்ற மூவர், குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது....
Read moreகைது நடவடிக்கைகள் தண்டனையின் ஒரு பகுதியல்ல என்பதுடன், கைது செய்யப்படும் நபரின் நற்பெயருக்கும் சமூக அந்தஸ்த்திற்கும் பெரிதும் பாதிப்பு செலுத்தக் கூடியது என்பதால் அது தொடர்பில் நடவடிக்கைகளை...
Read moreபதுளையிலுள்ள அரச நிறுவனமொன்றின் பொது கழிப்பறையில் பெண்களை இரகசியமாக வீடியோ படம் பிடித்த சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கைதாகியுள்ளார். கைதான நபர் அந்த அலுவலகத்தின் பணியாளர்...
Read moreநாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்யுமாறு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபர் கொழும்பு குற்றத்தடுப்பு...
Read moreஇலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்த அமெரிக்கா எதிர்பார்த்துள்ளதாக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் அலிஸ் வேல்ஸ் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம்...
Read moreசுமந்திரன் தமிழ் மக்களின் தலைவராக வருவதாக இருந்தால் அது தமிழ் மக்களுக்கான சாபக்கேடாக அமையும் என ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அவரது இல்லத்தில்...
Read moreதமிழன் என்று ஒரு சொல் இருக்கும் வரை அவர்களின் விடுதலை மூச்சு ஒரு போதும் அடங்கிவிடாது. தீர்வு கிடைக்கும்வரை நாம் ஓயாது போராடுவோம் என தமிழ்த் தேசியக்...
Read moreயாழ். மாவட்டம், தென்மராட்சி, மிருசுவிலில் எட்டுத் தமிழர்கள் குரல்வளை அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட சார்ஜென்ட் சுனில் ரத்நாயக்காவுக்கு ஜனாதிபதி...
Read moreஇலங்கை தொடர்பான ஐ.நா தீர்மானம் விவகாரம் தொடர்பில் அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளரும் தேசிய பாதுகாப்பு சபையின் இயக்குநருமான அலிஸ் வெல்ஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்துக்...
Read moreஇலங்கையில் நபர் ஒருவர் நாயை துப்பாக்கியால் சுடும் கொடூர காட்சியை இலங்கை எம்.பி-யும், பிரதமர் மகிந்த ராஜபக்ச மகனுமான நாமல் ராஜபக்ச தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்....
Read more