கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 64,000 ஐ கடந்தது!

இன்று இதுவரையான காலப்பகுதியில் 864 பேர் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளனர். அதன்படி, இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களில் எண்ணிக்கை 64,157 ஆக அதிகரித்துள்ளது.

Read more

யாழில் திடீரென இ.போ.ச ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் வடமாகாணத்தில் திடீர பணிப்புறக்கணிப்பில் குதித்துள்ளனர். இதனால், அதிகாலை வேளையில் பயணிகள் அந்தரிக்கும் நிலைமை உருவாகியுள்ளது. வடபிராந்திய பிரதான முகாமையாளர் நியமனத்தை இடைநிறுத்தியுள்ளமைக்கு...

Read more

அரசு பொறுப்பற்று இருக்கிறது! ரணில்

தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்தாமல் அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் செயற்படுகிறது என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பில் 31 ஆம் திகதி...

Read more

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை கண்டு கடும் அதிர்ச்சியடைந்துள்ளோம்! தயாராகின்றது பதில் அறிக்கை… வெளியான தகவல்

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கும் அவரது அறிக்கைக்கும் எதிராக இலங்கை கடும் எதிர்ப்பை வெளியிடும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். மனித உரிமை...

Read more

குருந்தூர் மலையினை படை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்ட மெதகொட அபயதிஸ்ஸ தேரர்

குருந்தூர் மலையினை படை அதிகாரிகளுடன் சென்று பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட பௌத்த மதகுருமார் பார்வையிட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சி பணிகள் முன்னெடுக்கப்படும் குருந்தூர் மலைக்கு...

Read more

பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன விடுத்த எச்சரிக்கை!

இலங்கை மக்களை விளம்பரங்கள் மூலம் ஏமாற்றும் கும்பல் ஒன்று தொடர்பில் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த மோசடி நடவடிக்கை மூலம்...

Read more

நாளைமுதல் தேசிய கொடியை பறக்க விடுங்கள்..!!

இலங்கையின் 73 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களிலும் மற்றும் வாகனங்களிலும் தேசியக் கொடியை பறக்கவிடுமாறு...

Read more

யாழில் உலகப் பெரும் அதிசயத்தை தெரியுமா?

நிலாவரையை அறியாதவர்கள் நம்மில் யாராவது இருப்பார்களா? பெரும்பாலானவர்கள் அதை நேரில் பார்த்துக் கூட இருப்பார்கள். ஆனால் அதன் சிறப்பையும், வரலாற்று பெருமையையும் எத்தனைபேர் அறிந்து வைத்திருக்கிறார்கள். நமது...

Read more

இலங்கை தாதா தொடர்பில் வெளியான தகவல்!

சிறைச்சாலையில் இருந்து முன்னெடுக்கப்பட்ட போதை பொருள் வர்த்தகம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் மரணமடைந்ததாக சந்தேகிக்கப்படும் திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய அங்கொட லொக்கா எனப்படும் மத்துமகே லசந்த...

Read more

மரக்கறிகளின் விலையில் திடீரென ஏற்பட்ட மாற்றம்

இலங்கையில் மரக்கறி வகைகளின் விலை திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளது. இது எதிர்வரும் மார்ச் மாதம் வரை உயர்வடைந்து காணப்படுமென தெரிவிக்கப்படுகிறது. மழை காரணமாக காய்கறிகளின் பங்குகள் குறைக்கப்பட்டதே விலைவாசி...

Read more
Page 2434 of 3278 1 2,433 2,434 2,435 3,278

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News